'''ஜியார்ஜ் கேலார்ட் சிம்ப்சன்''' (George Gaylord Simpson 16 சூன் 1902--61902–6 அக்டொபர் 1984) அமெரிக்காவைச் சேர்ந்த தொல்லுயிர் ஆராய்ச்சியாளர். கூர்தலறக் கொள்கையை வளர்த்தெடுப்பதிலும் மேம்படுத்துவதிலும் இவருடைய பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை என மதிக்கப்படுகின்றன. அழிந்து போன உயிரினங்கள் மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் குடியேறும் விலங்கினங்கள் பற்றியும் ஆய்ந்து எழுதியுள்ளார்.<ref>Simpson G.G. 1940. Mammals and land bridges. ''Journal of the Washington Academy of Sciences'' '''30''': 137{{ndash}}163. See Charles H. Smith's website for full text: [http://people.wku.edu/charles.smith/biogeog/SIMP940B.htm]</ref>