ஹோரஷியோ நெல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நிரப்பிய |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 3:
'''ஓரேசியோ நெல்சன்''' (''Horatio Nelson'', செப்டம்பர் 29, 1758 -அக்டோபர் 21, 1805) [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] கடற்படையின் புகழ்பெற்ற தளபதி (''அட்மிரல்'')களில் ஒருவராவார். [[பிரான்சு|பிரெஞ்சு]] மன்னர் [[நெப்போலியன் பொனபார்ட்]] இங்கிலாந்து மீது தொடுத்த [[நெப்போலியப் போர்கள்|போர்களில்]] பிரெஞ்சுக் கடற்படையை தோற்கடித்தவர். மிகவும் வீரமிக்க போர்வீரராகவும் போர் தந்திரங்களில் வல்லவராகவும் அறியப்படுகிறார். சண்டைகளின்போது நெல்சன் ஒரு கண்ணையும் கையையும் இழந்தவர்.<ref name="ref68yevam">{{cite web | title=Horatio Nelson | author=Tom Pocock | publisher=Random House UK, 1994 | isbn=9780712661232 | url=http://books.google.com/books?id=bP7LAAAACAAJ}}</ref>
நெல்சன் நோர்போக்கில் உள்ள பர்னம் தோர்ப்பு என்றவிடத்தில் பிறந்தார். பிரெஞ்சு மற்றும் இசுப்பானியா|இசுப்பானியக் கடற்படைகளை தோற்கடித்தவர். டிரபால்கர் சண்டையில் எதிரிகளைத் தோற்கடித்தபோதும் ஒரு பிரெஞ்சு வீரரின் துப்பாக்கிக்கு இரையானார். இவரது நினைவைப் போற்றும் வண்ணம் [[இலண்டன்|இலண்டனின்]] மையப்பகுதியான [[டிரபால்கர் சதுக்கம்|டிரபால்கர் சதுக்கத்தில்]] ஒரு நினைவுத்தூண், [[நெல்சன் தூண்]] எழுப்பப்பட்டுள்ளது.
==பிறப்பும் ,வளர்ப்பும் ==
வரிசை 15:
1797 ஆம் ஆண்டில் சாண்டா குரூஸ் டி டெனெரிப் போரில் அவர் தனது வலது கரத்தை இழந்தார்..
ஒரு தளபதி யாக அவர் தைரியமான நடவடிக்கை அறியப்பட்டது,தான் .எனினும் அவரது மூத்த அதிகாரியின் உத்தரவுகளை அவ்வப்போது புறக்கணிப்பு செய்தார் .அதுவே 1797 ஆம் ஆண்டில் ஸ்பெயினில் ''' கேப் வின்சென்ட்''' மீது அவருக்கு வெற்றி தேடி தந்தன . நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் '''கோபன்ஹாகனில்''' நடந்த போரில் அவர் தனது தொலைநோக்கி யை தனது குருட்டு கண்கள் மேல் வைத்து கொண்டு மூத்த அதிகாரியின் உத்தரவுகளை ஏற்று, யுத்த நடவடிக்கைகளை நிறுத்த மறுத்து உத்தரவிட்டார்.
== எம்மா, ஹாமில்டன் மீது காதல் ==
1798 இல்''' நைல் போரில்''', நெப்போலியனின் கடற்படை வெற்றிகரமாக அழிக்கப்பட்டது, இதன் மூலம்[[
==வீரமான இறப்பும்,மரியாதையும் ==
வரிசை 28:
ஒரு சில மணிநேரங்களுக்கு பின்னர் ஒரு பிரெஞ்சு துப்பாக்கி சுடும் ஸ்னைப்பர் மூலம் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் பிராந்தியால் நிரப்பிய ,தொட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு இங்கிலாந்திற்கு எடுத்து செல்லப்பட்டது . அங்கு அவர் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் .
|