வேட்டையாடி குழுக்களாக திரிந்த மனிதன், பின்னர் விவசாயம்[[வேளாண்மை]] கற்றுகற்றுக் கொண்டான். விவசாயத்தின்வேளாண்மையின் பலனாக கிராமஊர், நகர கட்டமைப்புக்கள் எழுந்தன. இக்கட்டமைப்புக்களின்இக்கட்டமைப்புகளின் மிகவும் பரவலான வடிவமே '''நிலப்பிரபுத்துவம்நிலக்கிழாரியம்''' (feudalism). விவசாயத்திற்க்குஉழவுக்கு முதலான நிலத்தை உரிமைப்படித்திக்கொண்டஉரிமைப்படுத்திக்கொண்ட பிரபுக்கள்நிலக் கிழார்கள் பெரும்பான்மை மக்களின் உழைப்பைஉழைப்பைப் பெற்று கூலி வழங்கி ஒழுங்கியதேஒழுங்குபடுத்தியதே '''நிலப்பிரபுத்துவம்நிலக்கிழாரியம்''' (''feudalism''). [[இந்தியா]]வில் இது பல கிராமங்களில்ஊர்களில் நடைமுறையில் இருக்கின்றது. இந்த நடைமுறை, நிலத்தின் உரிமையை குமுகாய அமைப்பின் ஊடாக தனியுடமையாக்கி மாற்றான் உழைப்பின் பயனை அனுபவிக்கும் நீதியற்ற தன்மைக்கு இவ் நடைமுறை இட்டுஇட்டுச் சென்றது என்பது இன்று கண்கூடு.