திருவெழுகூற்றுஇருக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{unreferenced}}
வைணவ சமயத்தில் திருமாலைப் போற்றி திருமங்கையாழ்வாரால் இயற்றப்பட்ட நூலாகும் ஒரேயொரு தனியனைக் கொண்டது, திருமங்கையாழ்வாரால் திருமாலை வணங்கி மங்களாசாசனம் செய்த போது பாடப் பட்ட இந்நூல் நாலாயிர திவ்ய பிரபந்தம் தொகுப்பில் இயற்பா தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.மேலும் திருவெழுக்கூற்றிருக்கை என்ற பெயரில் முருகக் கடவுளை புகழ்ந்து அருணகிரி நாதரும்,சிவனை புகழ்ந்து நக்கீரரும் பாடல்களைப் பாடியுள்ளனர்.
|