சியாமா பிரசாத் முகர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 32:
[[File:The first Cabinet of independent India.jpg|thumb|ஜவகர்லால் தலைமையிலான இடைக்கால இந்திய நடுவண் அமைச்சரவையில் பங்கேற்ற அமைச்சர்கள்; (இடமிருந்து வலம் ) [[அம்பேத்கர்]], ரபி அகமது கித்வாய், சர்தார் பல்தேவ் சிங், மௌலானா [[அபுல் கலாம் ஆசாத்]], [[ஜவகர்லால் நேரு]]. [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திர பிரசாத்]], [[வல்லபாய் படேல்]], ஜான் மத்தாய், [[ஜெகசீவன்ராம்]], அம்ருத் கௌர், '''சியாமா பிரசாத் முகர்ஜி''', (நிற்பவர்கள் - இடமிருந்து வலம்) குர்சேத் லால், ஆர். ஆர். திவாகர், மோகன்லால், என். கோபால்சாமி அய்யங்கார், என். வி. காட்கில், கே. சி. நியோகி, ஜெய்ராம் தாஸ் தௌலத்ராம், கே. சந்தானம், சத்திய நாராயணன் சின்கா மற்றும் பி. வி. கேஸ்கர்.]]
பிரதம மந்திரி ஜவகர்லால் நேருவின் தலைமையிலான, விடுதலை இந்தியாவின் இடைக்கால நடுவண் அரசில், சியாமா பிரசாத் முகர்ஜி வணிகம் மற்றும் தொழில் அமைச்சரானார்.
1950ஆம் ஆண்டில்,[[லியாகத்-நேரு ஒப்பந்தம்]] தொடர்பான சர்ச்சை காரணமாக, முகர்ஜி 6 ஏப்ரல் 1950ஆம் ஆண்டில் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகியதால், முகர்ஜி மேற்கு வங்க மக்களின் நாயகன் ஆனார்.
வரிசை 42:
{{main|இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370}}
ஜம்மு காஷ்மீர் மாநில அரசிற்கு தனிக் கொடி, தனிச் சின்னம், தனி பிரதம மந்திரி இருப்பதை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், தேசிய சின்னமும் இருக்க இயலாது என வாதிட்டார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில பிரதமரின் அனுமதியின்றி, இந்திய நாட்டுக் குடியரசுத் தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் செல்ல இயலாது என்ற விதியை முகர்ஜி கடுமையாக எதிர்த்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தனிக் கொடி, தனி பிரதம மந்திரி போன்ற சிறப்பு தகுதிகள் வழங்கும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 370ஐ நீக்கக் கோரி, முகர்ஜி தலைமையிலான பாரதிய ஜனசங்கம், [[இந்து மகாசபை]] மற்றும் ராம ராஜ்ஜிய சபையுடன் இணைந்து குரல் கொடுத்து, சத்தியாகிரகப் போராட்டங்களில் ஈடுபட்டது.
காஷ்மீர் அரசின் அனுமதி அடையாள அட்டையின்றி காஷ்மீரில் உள்ள லக்கன்பூர் என்ற ஊரில் நுழைந்த சியாமா பிரசாத் முகர்ஜியை, ஜம்மு காஷ்மீர் மாநில காவல் துறையினரால், 11 மே 1953இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 23 சூன் 1953இல் விஷக்காய்ச்சலால் மரணமடைந்தார் என காவல் துறை அறிவித்தது.<ref name=bjp />.
காவல் துறையினரின் காவலில் இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியின் மரண இரகசியம் குறித்து விசாரிக்க, தனி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற முகர்ஜியின் தாயாரின் கோரிக்கையை பிரதம அமைச்சர் ஜவகர்லால் நேரு ஏற்கவில்லை. இதனால் இன்று வரை முகர்ஜியின் மரண சர்ச்சை தீரவில்லை.<ref name=rediff>[http://www.rediff.com/news/2009/mar/27guest-column-tarun-vijay-on-dynasty-and-the-varun-effect.htm Mukherjee's martyrdom compelled the Nehru government to remove the permit system and the two heads of state.]</ref>
வரிசை 56:
* {{cite book |last=Graham |first=B. D. |chapter=Syama Prasad Mookerjee and the communalist alternative |editor=D. A. Low |editor-link=D. A. Low |title=Soundings in Modern South Asian History |publisher=University of California Press |year=1968 |ASIN=B0000CO7K5 |ref=harv}}
* {{cite book |last=Graham |first=B. D. |title=Hindu Nationalism and Indian Politics: The Origins and Development of the Bharatiya Jana Sangh |publisher=Cambridge University Press |year=1990 |ISBN=0-521-38348X |ref=harv}}
|