சுரேந்திரநாத் பானர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
{{Infobox person
| name = சர் சுரேந்திரநாத் பானர்ஜி
வரி 19 ⟶ 18:
}}
'''சுரேந்திரநாத் பானர்ஜி''' (Surendranath Banerjee) இந்திய அரசியல் இயக்கத்தை உருவாக்கியவரும், சிறந்த பேச்சாளரும், கல்வியாளரும், பத்திரிக்கையாளரும், இந்திய தேசிய சங்கத்தை நிறுவியரும் ஆவார். பின்னர் [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் தேசியத் தலைவராக பணியாற்றிவர்.
==இளமை==
வரி 25 ⟶ 24:
[[கல்கத்தா]]வில் 1848ல் பிறந்தார். ''கல்கத்தா பேரன்ட்டல் அகாடமிக் இன்ஸ்டிட்டியூட்'' மற்றும் ''இந்து கல்லூரியில்'' பயின்றார். பின்னர் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக்கழகத்தில்]] பட்டப்படிப்பு முடித்தார்.
[[இந்தியக் குடிமைப் பணி]] தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இவரது வயதைக் காரணம் காட்டி, அவரது தேர்ச்சியை ரத்து செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சில்ஹட் நகரில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார்.
==இந்திய விடுதலை இயக்கத்தில்==
இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசை]] எதிர்க்க தீர்மானித்தார். மக்கள் அரசியல் உரிமைகளைப் பெறவும், அரசு நிர்வாகத்தில் பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார்.
ஆனந்த மோகன் போஸ் என்பவருடன் சேர்ந்து, சுரேந்திரநாத் பானர்ஜி, 26 சூலை 1876ல் '''இந்திய தேசிய சங்கம்''' எனும் அமைப்பை நிறுவினார்.
[[கல்கத்தா]]வில் மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1882-ல் ரிப்பன் கல்லூரியை (தற்போதைய சுரேந்திரநாத் கல்லூரி) தொடங்கி, அதில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இப்பணியில் 37 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபட்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும், கற்பிக்கும் பணியை நிறுத்தவில்லை.
வரி 35 ⟶ 34:
இந்தியக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களின் வயது வரம்பு பிரச்சினைக்கு இதன்மூலம் தீர்வு கண்டார். ஆங்கில அரசின் இன வேறுபாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போர்க் குரல் எழுப்பினார்.
1879ல் ''பெங்காலி'' என்ற ஆங்கில நாளிதழை 1878-ல் தொடங்கினார். இதில் ஆங்கில அரசுக்கு எதிராக எழுதியதால் கைது செய்யப்பட்டார்.
வளரும் தலைவர்களான [[கோபால கிருஷ்ண கோகலே]], [[சரோஜினி நாயுடு]] போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். [[இந்திய தேசிய காங்கிரசு]] அமைப்பின் தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
போராட்டம், பொதுக்கூட்டம், மனு கொடுப்பது, சட்டரீதியிலான நடவடிக்கை என மிதவாதப் போக்கையே பின்பற்றினார். [[வங்காளப் பிரிவினை|வங்கப் பிரிவினைக்கு]] இவர் தெரிவித்த எதிர்ப்பு, அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. [[சுதேசி இயக்கம்|சுதேசி இயக்கத்தின்]] முக்கியத் தூணாக செயல்பட்டார்.
ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர். சரளமான, ஆழமான சொல்லாற்றல் இவரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக வைத்தது. ஆங்கிலேயரும் மதித்துப் போற்றும் தலைவராக விளங்கினார். வங்காள அரசில் அமைச்சராகப் பணிபுரிந்தபோது, [[கல்கத்தா மாநகராட்சி]] நடவடிக்கைகளில் ஜனநாயக நெறிகளை பிரதிபலிக்கச் செய்தார்.
வரி 62 ⟶ 61:
* [http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF-10/article7864796.ece சுரேந்திரநாத் பானர்ஜி]
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[
[[
[[பகுப்பு:கல்வியாளர்கள்]]
[[பகுப்பு:பத்திரிகையாளர்கள்]]
|