தாராபாய் ஷிண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
added Category:இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள் using HotCat |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 17:
== ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் ==
1850 ஆம் ஆண்டில் [[மகாராட்டிரம்|மகாராஷ்டிர]] மாநிலத்தில் பெரார் மாகாணத்தில் புல்ஹானாவில் பாபுஜி ஹரி ஷிண்டேவுக்குப் பிறந்தார். இவர் [[புனே]]வில் [[சத்யசோதாக் சமாஜம்|சத்யசோதாக் சமாஜத்தை]] நிறுவினார். அவரது தந்தை வருவாய் துணை ஆணையர் அலுவலகத்தில் தலைமை எழுத்தராக இருந்தார்; மேலும் அவர் 1871 இல் "ஹின்ட் டூ த எஜுகேட்டட் நேட்டிவ்ஸ்" (''Hint to the Educated Natives'') என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். இப்பகுதியில் பெண்கள் பாடசாலை இல்லை. தனது ஒரே மகளான தாராபாய்க்கு வீட்டிலேயே [[மராத்தி]], [[சமஸ்கிருதம்]] மற்றும் [[ஆங்கிலம்]] ஆகியவற்றைக் கற்பித்தார். அவருடன் நான்கு சகோதரர்கள் இருந்தனர்.<ref name="fe">{{cite book|last=Feldhaus|first=Anne |title=Images of women in Maharashtrian society |url=https://books.google.com/books?id=r_qf_OYAdqgC&pg=PA205&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=9#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false|year=1998|publisher=SUNY Press|isbn=0-7914-3659-4|page=205}}</ref><ref name="ch">{{cite book|last=DeLamotte|first=Eugenia C. |author2=Natania Meeker |author3=Jean F. O'Barr |title=Women imagine change: a global anthology of women's resistance from 600 B.C.E. to present|url=https://books.google.com/books?id=ZO4n5-Y2UMAC&pg=PA483&dq=%22Tarabai+Shinde%22+-inpublisher:icon&cd=5#v=onepage&q=%22Tarabai%20Shinde%22%20-inpublisher%3Aicon&f=false|year=1997|publisher=Routledge|isbn=0-415-91531-7|page=483|chapter=Tarabai Shinde}}</ref> தாராபாய்க்கு இளம் வயதிலேயே திருமணம் நடந்தாலும் கூட அந்நாளைய பிற மராத்தியப் பெண்களைவிட குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அவரது பெற்றோரின் வீட்டிற்கே அவரது கணவர் வசிக்க வந்ததே இதற்கு காரணமாக அமைந்தது.
== சமூகப்பணி ==
வரிசை 23:
== ஸ்திரீபுருஷ துலானா ==
சாதி என்ற சமூக சமத்துவமற்ற தன்மையை ஷிண்டே குறைகூறினார். அதேபோல் இந்து சமுதாயத்தில் சாதிக்கு பிரதான எதிர்ப்பாளராக இருந்த மற்ற ஆர்வலர்களுடைய ஆணாதிக்க கருத்துக்களை விமர்சித்தார். சுசீ தரு மற்றும் கே. லலிதா இருவரின் கூற்றுப்படி, "[[பக்தி நெறி]] காலத்திற்குப்பிறகு முழுவீச்சாக பெண் உரிமைக்காக எடுத்துரைத்த முதல் வெளியீடு ஸ்திரீபுருஷ துலானா" ஆகும். ஆனால் தாராபாயின் பணி குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் அக்கால அறிஞர்களும் செயற்பாட்டாளர்களும் இந்து [[விதவை]]களின் இன்னல்களைக் குறித்தும், பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட எளிதில் அடையாளம் காணக்கூடிய அட்டூழியங்களைக் குறித்தும் அக்கறை கொண்டிருந்தபோது, தாராபாய் ஷிண்டே, வெளிப்படையாக தனிமையொருவராக, தந்தைவழி சமுதாய அமைப்பினால் பெண்களுக்கு நேரும் துன்பங்களையும் பகுத்தாய்வு செய்யக் குரல்கொடுத்தவராவார். எல்லா இடங்களிலும் பெண்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதுகிறார்".
1881 ஆம் ஆண்டு புனேயில் இருந்து வெளியான ”புனே வைபவ்” இதழில், இளம் பிராமண (உயர் ஜாதி) விதவையான சூரத்திலுள்ள விஜயலட்சுமிக்கு எதிரான ஒரு குற்றவியல் வழக்கு குறித்து வெளியான கட்டுரைக்கு எதிராக ”ஸ்திரீபுருஷ துலானா” வெளியிடப்பட்டது. விதவையான விஜயலட்சுமி, திருமண பிணைப்புக்குப் புறம்பாகப் பிறந்த தனது குழந்தையை சமூக அவதூறுக்கும் கொடுமைக்கும் பயந்து கொன்றதால் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் அவரது மேல்முறையீட்டால் ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது.<ref name="fe"/><ref name=":0">{{Cite book|title=Makers of Modern India|last=Guha|first=Ramachandra|publisher=The Belknap Press of Harvard University Press|year=2011|isbn=|location=|pages=119}}</ref><ref>{{cite news|url=http://www.tribuneindia.com/2002/20020224/spectrum/book1.htm|title=On the other side of society|last=Roy|first=Anupama|date=24 February 2002|work=The Tribune
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:இந்தியப் பெண் எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:இந்திய சமூகசேவகர்கள்]]
|