'''வசிட்டர்''' (वसिष्ठ, வசிஷ்டர்) [[ரிஷி|பிரம்ம ரிஷி]] ஏழு புகழ்பெற்ற [[சப்தரிஷிகள்|சப்தரிசிகளுள்]] ஒருவர். [[வேதகாலம்|வேத காலத்தில்]] வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் [[இருக்கு வேதம்|இருக்கு வேதத்தின்]] ஏழாம் மண்டலத்தில் உள்ளது. இருக்கு வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் இருக்கு 7.33 இல், [[பத்து அரசர்களின் மாபெரும்போர்]] என்னும் நிகச்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மாந்தகுலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர்.
இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்கிதை (Vasishta Samhita). இவரது மனையாளின் பெயர் [[அருந்ததி (இந்து சமயம்)|அருந்ததி]]. தேவலோகப் பசுக்களான [[காமதேனு]] மற்றும் [[நந்தினி (புராண மிருகம்)|நந்தினி]], இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் [[[[விசுவாமித்திரர்|கௌசிகர்]] இப்பசுக்களைப் பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு நோன்பிருந்து தன் தவ வலிமையால் [[பிரம்ம இருடி]] [[விசுவாமித்திரர்|விசுவாமித்ரர்]] என்று பெயர் பெற்றார்.<ref>http://www.tamilvu.org/library/l3H00/html/l3H00p10.htm காஞ்சிப் புராணம் பக்கம் 810</ref>
==இராமாயண காவியத்தில்==
வரிசை 8:
==மகாபார காவியத்தில்==
[[மகாபாரதம்|மகாபாரத]] காவியத்தில், வசிட்டரின் மகனாக [[சக்தி மகரிஷி]] அறியப்படுகிறார்.<ref>[http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section178.html ஆதிபர்வம் பகுதி 178]</ref> தன் மகன் சக்தியைக் கொன்ற [[இச்வாகு]] குல மன்னர் [[கல்மாஷ்பாதன்|கல்மாஷபாதனுக்கு]] வசிட்டர் புத்திரபேறு வழங்கியவர்.<ref>[http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section179.html ஆதிபர்வம் பகுதி 179]</ref>
==புராணங்களில்==
வசிட்டரின் பெயர் அனைத்து புராணங்களிலும் அறியப்படுகிறது.