நானி பல்கிவாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 23:
}}
 
'''நானி பல்கிவாலா''' (Nani Ardeshir Plakhiwala 16 சனவரி 1920--111920–11 திசம்பர் 2002) வழக்கறிஞர், இந்திய அரசியல்சட்ட நிபுணர், பொருளியல் அறிஞர், கல்வியாளர், இந்திய வரவு செலவுத்திட்ட ஆய்வாளர் என அறியப்பட்டவர். இந்திய அரசியல் சட்டம் வழங்கிய குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதில் ஈடுபாடு காட்டியவர்.
 
==பிறப்பும் படிப்பும்==
 
பார்சி இனத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த நானி பல்கிவாலாவின் முன்னோர்கள் பல்லக்கு செய்பவர்கள் ஆவர். அதனால் பல்கிவாலா என்னும் ஓட்டுப் பெயர் இவருக்கு ஏற்பட்டது. மும்பையில் ஒரு பள்ளியில் படித்தார். மெட்ரிக்குலேசன் வகுப்புக்குப் பின் மும்பையில் உள்ள தூய சேவியர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றார். பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டக் கல்வி படித்தார். பின்னர் சர் சாம்சட்ஜி காங்கா விடம் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட பயிற்சி பெற்றார். உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார்
 
==வழக்கறிஞர் பணிகள்==
 
வங்கிகள் தேசியமயமாக்கல், கல்வி நிறுவனங்களை நடத்த சிறுபான்மையின மக்களின் உரிமைகள், மன்னர் மானிய ஒழிப்பு, பத்திரிகைகளின் சுதந்திரம், மண்டல்குழு ஆகிய சிக்கல்கள் தொடர்பான வழக்குகளில் தம் சட்ட அறிவு, வாதத் திறமை ஆகியவற்றை நிலைநாட்டினார்.
வரிசை 36:
கட்ச் பிரதேசத்தைப் பாகிஸ்தான் உரிமை கோரிய வழக்கில் உலக அரங்கில் இந்தியாவின் சார்பாக வாதிட்டார்.
கேக் (HAGUE) உலக நீதிமன்றத்தில் பிற நாட்டு சட்ட அறிஞர்கள் எழுதிவைத்துக் கொண்டு தம் வாதங்களைப் பேசியபோது நானி பல்கிவாலா மட்டும் வாய் மொழியாகப் பேசினார்.
1958 ஆம் ஆண்டு முதல் இந்திய வரவு செலவு அறிக்கைகளைப் பற்றி ஆய்வுச் சொற்பொழிவு நடத்தி வந்தார்.
 
==பெற்ற சிறப்புகள்==
வரிசை 50:
* Nani Palkivalaa Selected Writings
 
==மேற்கோள்==
 
* http://www.thehindu.com/thehindu/mag/2002/12/22/stories/2002122200580500.htm
"https://ta.wikipedia.org/wiki/நானி_பல்கிவாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது