என். எம். நம்பூதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 2017 இறப்புகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 38:
 
'''டாக்டர் என்.எம். நம்பூதிரி''' (17 ஏப்ரல், 1943 - 30 மார்ச் 2017) ஒரு பேராசிரியரும், எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமாவார். தமிழக மற்றும் கேரள வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி சிறீ புன்னச்சேரி நீலகண்ட சர்மா நினைவு அரசு ஸமஸ்கிருத
கல்லூரியில், மலையாளம் முதுகலைப் படிப்பு பிரிவின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 45:
[[செங்கன்னூர்|செங்ஙன்னூர்]] கிறிஸ்தவ கல்லூரி, [[தலச்சேரி]] அரசு பிரண்ணன் கல்லூரி, கோழிக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோழிக்கோடு மாலைக் கல்லூரி, பட்டாம்பி அரசு ஸமஸ்கிருத கல்லூரி ஆகிய கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
 
கேரளாவில் முதன்முதலாக இடப்பெயர்களின் மூலம் ''(Toponomy)'' கோழிக்கோடு நகரத்தின் வரலாற்றை ஆய்வு செய்தார். கோழிக்கோடு [http://en.wikipedia.org/wiki/Zamorin_of_Calicut சாமூதிரி] மன்னர் பரம்பரையின் ஓலைச்சுவடிகளை கண்டெடுத்து ஆய்வு செய்தார். நிளா ஆற்றுப்படுகை ([[பாரதப்புழா|(பாரதப்புழா)]]) ஆய்வு என கேரளாவின் வரலாற்று, சமூக, பரிணாமங்கள் குறித்து வெகு விமரிசையாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
 
1993-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற [http://en.wikipedia.org/wiki/Hermann_Gundert ஹெர்மன் குண்டர்ட்] மாநாட்டில் பங்கேற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/என்._எம்._நம்பூதிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது