சரத் பொன்சேகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற... |
|||
வரிசை 65:
இவர் தமிழ் மக்கள் 20000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 16, 2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார்.<ref name='BBC-S Lanka army head leaves abruptly'>[http://news.bbc.co.uk/2/hi/south_asia/8361862.stm இலங்கை தளபதி திடீர் பதவிவிலகல்] பிபிசி செய்தி, பெறப்பட்டது 16 நவம்பர் 2009.</ref><ref>[http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8356570.stm இலங்கை இராணுவ தலைவர் பதவி விலகினார்] பிபிசி செய்தி, பெறப்பட்டது 12 நவம்பர் 2009.</ref>
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார்<ref>[http://www.bbc.co.uk/news/world-south-asia-10965135 Fonseka convicted by Sri Lanka court martial] {{ஆ}}</ref>.
==மீண்டும் பதவியில்==
|