வீரசிங்கம் ஆனந்தசங்கரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 34:
| otherparty =
| profession = வழக்கறிஞர்
| alma_mater = [[ஹார்ட்லி கல்லூரி]]<br>[[
| website = [http://www.anandasangary.com/ வீ. ஆனந்தசங்கரி]
}}
'''வீரசிங்கம் ஆனந்தசங்கரி''' (பிறப்பு: [[சூன் 15]], [[1933]]) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி|தமிழர் விடுதலைக் கூட்டணியின்]] தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி [[தமிழ் தேசிய கூட்டமைப்பு|தமிழ் தேசிய கூட்டமைப்பில்]] சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடுகளில் இவர் கூட்டமைப்பில் இணையமறுத்து தமிழர் விடுதலை கூட்டணியிலே அரசியலை தொடர்ந்தார். ஆனாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் பிரகாசிக்க முடியாவிட்டாலும் 2017 ஜனவரி 10 ம் திகதி நடந்த உள்ளூராட்சி தேர்தலில் சராசரி வெற்றியை இவரது கட்சி ஈட்டியது.
ஆனந்தசங்கரி 2006 இல் தேசியதலைவர் பிரபாகரனுக்கு எழுதிய மடல் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த போதும் தலைவருக்கு ஆனந்தசங்கரி மீதிருந்த மதிப்பு குறையவில்லை. இதன் காரணமாக 2016 இல் இவர் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகளை தனது கட்சியில் இணைத்துக்கொண்டார்.
[[ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்]] - சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான மதன்ஜித் சிங் பரிசு (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) வழங்கப்பட்டது.
வரிசை 50:
==தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைவு==
1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு, [[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]] ஆகியன இணைந்து [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யை ஆரம்பித்து அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தனர். அன்று தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரி மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டார். [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|1977 நாடாளுமன்றத் தேர்தலில்]] கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அன்றைய [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் அமைச்சர் [[சி. குமாரசூரியர்|சி. குமாரசூரியரை]] 11,601 வாக்குகளால் தோற்கடித்தார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/General%20Election%201977.PDF|title=Result of Parliamentary General Election 1977|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்}}</ref> [[ஈழ இயக்கங்கள்|இலங்கைத் தமிழ்ப் போராளிகளின்]] அழுத்தத்தாலும், [[தமிழ் ஈழம்|தமிழ் ஈழத்துக்கு]] ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், [[கறுப்பு ஜூலை|கருப்பு சூலை]] வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல்
==மேற்கோள்கள்==
வரிசை 59:
* [http://www.tulf.org/ltte.shtml Open letter from Anandasangaree to LTTE leader Prabhakaran]
* [http://srisagajan.blogspot.com/2006/09/blog-post_15.html ஆனந்தசங்கரி - ஒரு பலி ஆடு]
* [http://kiruththiyam.blogspot.com/2009/06/15062009-77.html நீதி நியாயத்திற்கான குரலின் தலைவர் - திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்]
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
|