தர்மரத்தினம் சிவராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: பராமரிப்பு using AWB
வரிசை 31:
சிவராம் 1989 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் யோகரஞ்சனி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஆக்கிக்கொண்ட சிவராமிற்கு வைஸ்ணவி, வைதேகி என்ற இரு மகள்களும் சேரலாதன் என்ற மகனும் உள்ளனர்.
 
ஆரம்பக்கல்வியை [[ புனித மிக்கேல் கல்லூரி|புனித மிக்கேல் கல்லூரியில் ]] கற்றார். அதைத் தொடர்ந்து கொழும்பில் அக்குவானாஸ் கல்லூரியில் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்திற்கு தெரிவான இவர் [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைகழகத்தில்]] அனுமதிபெற்றார். செப்ரெம்பர் 1981இல் பேராதனைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற அவர், ஆங்கிலத்தினையும் ஒரு பாடமாகக் கொண்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே அங்கு பயின்ற பின்னர், அரசியல் ஈடுபாட்டினாலும், [[1983]] இல் இடம்பெற்ற [[கறுப்பு ஜூலை|இனக்கலவரங்களினாலும்]] பல்கலைக்கழகக் கல்வியைக் கைவிட்டார்.
 
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
"https://ta.wikipedia.org/wiki/தர்மரத்தினம்_சிவராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது