தீபச்செல்வன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
இலங்கையின் வடக்கே [[கிளிநொச்சி]], [[இரத்தினபுரம் (இலங்கை)|இரத்தினபுரத்தை]]ச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்தியக் கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில்]] தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும்,<ref name="Hindu"/> தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் நடந்த காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை) பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.<ref name="Hindu"/><ref>http://www.shobasakthi.com/shobasakthi/?p=717</ref><ref name="Hindu"/>
 
==எழுத்துலகில்==
வரிசை 12:
 
==திரையுலகில்==
[[தாண்டவம் (திரைப்படம்) | தாண்டவம்]] என்ற தென்னிந்திய திரைப்படத்துக்காக நடிகர் நாசருக்கு இலங்கைத் தமிழை கற்றுக் கொடுத்துள்ளார்.<ref>[http://www.thinakkathir.com/?p=47452 நாசரை இலங்கைத் தமிழ் பேசவைத்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன்!]</ref> யாவும் வசப்படும் என்ற தென்னிந்திய திரைப்படத்திற்காக டைட்டில் சோங்கை எழுத்தோட்டப்பாடலை எழுதியுள்ளார்.
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தீபச்செல்வன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது