இராமதேவ சித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்; added [[Category:ஒன்றிணைக்கப்பட வேண்டிய வி... |
சி →மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
'''இராமதேவர்''' [[புலத்தியர்|புலத்தியரிடம்]] சீடராக இருந்தவர் என்றும், விஷ்ணு குலத்தில் தோன்றிய பிராமணர் என்றும் பின் வீரம் மிகுந்த தேவர் குலத் தோன்றலாகவும் விளங்கிவர் என்றும், கருவூர்த் தேவர் கூறியுள்ளார். இக்கருத்தை அவர் தம் பாடலில்,
:மெய்ராம தேவர் ஆதி வேதப் பிராமணராம் பின்பு
:உய்யவே மறவர்தேவர் உயர்குலச் சாதியப்பா
எனவுரைத்துள்ளார். இவர் மெக்காவுக்குச் சென்று இசுலாமுக்கு மதமாறி யாக்கோபு என்ற பெயருடன் தமிழகம் வந்தததாக சொல்லப்படுகிறது.<ref>http://books.google.co.in/books?id=ges6XgLkffEC&pg=PA49&dq=yacob+siddhar&hl=en&sa=X&ei=LTQgU87KK4mQrQf7_IGwBw&ved=0CCwQ6AEwAA#v=onepage&q=yacob%20siddhar&f=false</ref>
==அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்==
{{refimprove}}
மூலம்: சித்தர்கள் இராச்சியம்
யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.
:"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
:அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
:பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
:போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
:தன்னை வானந்த மாகவே அறுநூறாக
[[பகுப்பு: பதினெட்டு சித்தர்கள்]]▼
:வகயாகப் பாடினேன் வண்மையாகக்
:கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
:குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே" - யாக்கோபு என்ற இராமதேவர்
இவர் நாகப்பட்டினத்தைத் தாம் வாழ்விடமாகக் கொண்ட சித்தர்.
== மேற்கோள்கள் ==
{{^}}
|