கருவூர்த் தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பா.ஜம்புலிங்கம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 1:
[[படிமம்:Rajaraja mural-2.jpg|thumbnail|தஞ்சைப் பெரியகோயிலில் கருவூர்த் தேவருடன் ராஜராஜசோழன் இருக்கும் ஒரு ஓவியம்]]
'''கருவூர்த் தேவர்''' ஒன்பதாம் [[சைவத் திருமுறைகள்|திருமுறை]]யில் சேர்க்கப்பட்டுள்ள [[திருவிசைப்பா]] பாடிய புலவர். இவர் கி.பி.10ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியிலும், 11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர் ஆவார்.
திருவிடைமருதூரில் இறைவனிடம் திருவடிதீட்சை பெற்றார். இவரின் உருவச்சிலை கருவூர் பசுபதீஸ்வரர் கோயிலிலும், தஞ்சைப் பெரிய கோயிலிலும் இருக்கிறது.
கருவூர்த் தேவர் [[கரூர்|கருவூரில்]] தோன்றியவராவார். இவர் ஒரு [[சித்தர்]] ஆவார். [[தஞ்சை]]த் சோழமன்னன் [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் ராஜராஜனின்]] குருவாகவும் விளங்கினார். [[தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்|தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோவிலில்]] சிவலிங்கத்தை ஆவுடையாருடன் சேர்ந்து பிரதிஷ்டை செய்யக் கருவூரார் உதவினார் எனப்படுகிறது. பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியைக் கருவூரார் இயற்றினார்.
#தில்லை
வரிசை 43:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:
[[பகுப்பு:சித்தர்கள்]]
|