குதம்பைச்சித்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2405:204:72CE:EBD7:419D:E74:703B:B1C1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2558587 இல்லாது செய்யப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Kuthampai-sitthar.jpg|thumb|240 px|right|குதம்பைச்சித்தர்]]
தமிழ்நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் சித்து செய்து விளையாடும் மனத்தைத் தெய்வமாகக் கொண்டவர்கள். இப்படிப்பட்டவர்களில் 18 பேர் தொகுக்கப்பட்டுப் பதினெண்-சித்தர் எனக் குறிப்பிடப்பட்டனர். அவர்களில் ஒருவர் '''குதம்பைச்சித்தர்'''.
 
குதம்பை என்பது மகளிர் காதுகளில் அணியும் வளையம். குதம்பை அணிந்த பெண்ணைக் “குதம்பாய்” என விளித்து இவர் தம் கருத்துக்களைச் சொல்லியுள்ளதால் இவரைக் குதம்பைச்சித்தர் என்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால் குதப்பும் (சொதப்பும்) மனத்தைத்தான் குதம்பை என்கிறார். இவரது பாடல்கள் 33 உள்ளன.
 
பட்டயம், முத்திரை, உத்தியம்(இலக்கு), ஆசை, மோகம், ஏகாந்தத் துறவு, ஞானம், பல்லாக்கு-ஊர்தி, கோலம்(ஒப்பனை), கைத்தாளம்(மகிழ்ச்சி), - போன்றவை வீண் ஆடம்பரங்கள் என்று இவர் குறிப்பிடுகிறார்.
 
வெட்டவெளிதான் மெய்மைநிலை<ref>
வரிசை 14:
:மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்
:கப்பங்கள் ஏதுக்கடி – குதம்பாய்
:கப்பங்கள் ஏதுக்கடி</ref>
 
ஞானி முத்தமிழைக் கற்று அதனைத் தழுவ வேண்டும்<ref>
வரிசை 28:
என்பன போன்ற கருத்துக்களை இவர் வாரி வழங்கியுள்ளார்.
 
இவரது பாடல்களில் சில இரட்டுற மொழிதலாக அமைந்துள்ளன. <ref>
:மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்பார்க்குத்
:தேங்காய்ப்பால் ஏதுக்கடி
"https://ta.wikipedia.org/wiki/குதம்பைச்சித்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது