பூஜா காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சொந்த வாழ்க்கை பூஜா காந்திக்கும் ஆனந்த் கௌடா என்பவருக்கும் திருமண தாம்பூலம் நடைபெற்றது .என்ற |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 17:
== பிறப்பும் வளர்ப்பும் ==
== திரைப்பட வாழ்கை ==
18 வயதில் அவர் அறிமுகமானார். தென்னிந்திய திரைப்பட [[
இந்த படம் மிதமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக ஓடியது. [6]
இவருடைய மூன்றாவது படம் கன்னட மொழியில் வெளி வந்த '''முங்காரு மேல்''' . இது தொடர்ந்து பெங்களூரில் 865 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை படைத்தது . மேலும் தெலுங்கு மொழியில் வானா [10] மற்றும் பெங்காலி இல் ப்ரீமர் கஹினி [11] என்ற பெயரில் 2008 இல்வெளிவந்தது. இவர் பின்னர் '''முங்காரு மேல்''' என்றே அழைக்கப்பட்டார்
கன்னட மொழியில். தண்டுபால்யா என்ற படத்தில் அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார். பெங்களூருவில் முன்பு அட்டகாசம் செய்த ரவுடி கும்பலைப் பற்றிய படம் இது. இந்தப் படத்தில் பீடி பிடிப்பது, சாராயம் குடிப்பது போன்ற காட்சிகளில் துணிச்சலாக நடித்திருக்கிறார் பூஜா காந்தி. குறிப்பிட்ட ஒரு காட்சியில் போலீஸார் இவரை நிர்வாணமாக அடித்து உதைப்பது போன்ற காட்சியில் உண்மையாகவே அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார்.
இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலவற்றுக்கு ஆட்சேபம் தெரிவித்த சென்சார் படத்தின் கதைக்கு கண்டிப்பாக தேவை என்ற காட்சிகளுக்கு மட்டும் அனுமதி தந்துள்ளனர்.
பூஜா காந்தி இவ்விதமாக விரைவில் 50 வது படத்தை நெருங்கி கொண்டிருக்கிறார் .
==சர்ச்சைக்குள்ளான அபிநேத்ரி ==
நடிகை பூஜா காந்தி மீது மறைந்த இயக்குனர் புட்டண்ணா கனகள் மனைவி திடீர் புகார் கூறி இருக்கிறார். மறைந்த கன்னட நடிகை கல்பனாவின் வாழ்க்கையை மையமாக வைத்து 'அபிநேத்ரி' என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் ஸ்கிரிப்ட் தனக்கு சொந்தமானது என்று சமீபத்தில் எழுத்தாளர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன் கல்பனாவின் குடும்பத்தாரும் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து படத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் பூஜா காந்தி அப்பீல் மனு தாக்கல் செய்ததில் படத்தை தொடர அனுமதி தரப்பட்டது. கன்னட மூத்த கலைஞர்களைபற்றி அவருக்கும் ஒன்றும் தெரியாது. குறிப்பிட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும் இல்லாவிட்டால் இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று புட்டன்ன கனகல் மனைவி கர்நாடக பிலிம் சேம்பருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். என்றாலும் இந்த படம் கல்பனா தற்கொலை செய்து கொண்ட இடத்திலே படமாக்கப்பட்டு ,சுமாரான வெற்றியையும் பெற்றது
== புதிய சர்ச்சை ==
நடிகை
==அரசியலும் ,கட்சி தாவலும்==
==சொந்த வாழ்க்கை ==
==தொகுப்புகள் ==
வரி 52 ⟶ 51:
http://www.dailythanthi.com/News/India/2015/02/14112007/South-Indian-actress-absconding-after-car-accident.vpf
http://www.tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-112072500028_1.htm
{{நபர்-குறுங்கட்டுரை}}
|