பத்திரபாகு (முனிவர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 5:
[[File:Shravanabelagola2007 - 47.jpg|thumb|பத்திரபாகு பாதம், [[சரவணபெலகுளா]]]]
'''பத்திரபாகு''' முனிவர் ''(Bhadrabahu)'' கி.மு.317 முதல் கி.மு.297 வரையில் வாழ்ந்த ஒரு [[சைனம்|சைன]] முனிவர். தமிழ்நாட்டில் சைன சமயம் அறிமுகமாக இவர் முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது. இவர் மௌரிய அரசன் [[சந்திரகுப்த மௌரியர்|சந்திரகுப்தனனின்]] குரு.<ref>Chandragupta Maurya and His Times By Radha Kumud Mookerji, Published 1966 Motilal Banarsidass Publ.</ref> சந்திரகுப்தர் தனது கடைசி காலத்தில் சைன சமயத் துறவியாகி [[பெங்களூர்]] அருகே உள்ள சிரவண பெலகோலாவில் இவர் வழிகாட்டுதலின் கீழ் துறவு வாழ்க்கை வாழ்ந்தார். இறுதியில் சைன சமயக் கொள்கைப்படி வடக்கிருந்து உயிர்நீத்தார்.<ref>The Sacred ʹSravaṇa-Beḷagoḷa: A Socio-religious Study By Vilas Adinath Sangave, Published 1981, Bharatiya Jnanpith</ref> இதனாலேயே அங்குள்ள மலைக்கு சந்திர கிரி என்ற பெயர் வந்தது. பத்திரபாகு முனிவரும் அவருடன் வந்த பல முனிவர்களும் வடக்கிருந்து உயிர் நீத்ததை அரிசேனர் என்பவர் இயற்றிய பிருகத்கதா கோசம், தேவசந்திரர் [[
</ref>
வரிசை 12:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:சைனம்]]
|