மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 20:
*மகன் - இராமானுஜன், மணவாள மாமுனிகளின் மகன் பெயர்.
சுவாமி [[இராமானுசர்]] மீது அளவுகடந்த பக்தி கொண்ட இவர், [[நாதமுனிகள்]] தொகுத்த ஆழ்வார்களின் திவ்யப் பிரபந்தத்தோடு, [[இராமானுச நூற்றந்தாதி | இராமானுச நூற்றந்தாதியும்]] சேர்த்து [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என அழைக்கும்படி அருளினார்.
யதிராஜ விம்சதி, உபதேச ரத்தின மாலை, திருவாய்மொழி நூற்றந்தாதி, இயல் சாத்து, திருவாரதன கிரமம், ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம், ஆர்த்தி பிரபந்தம் உட்பட ([[பிள்ளை லோகாசாரியார்
==நூல்கள்==
வரிசை 59:
==சிறப்பு==
* நாதமுனிகள் கொண்டு தொடங்கும் வைணவப் பெரியார்களின் பரம்பரையில் மணவாளமாமுனிகளே இறுதியாக கொள்ளப்படுகிறார்.
* சுவாமி இராமானுசரின் மறுஅவதாரம் என்றே வைணவர்களால் போற்றப்படுகிற இவரின் ஆணைப்படியே திருமலையில் எழுந்தருளியுள்ள திருவேங்கடமுடையான் மீது வடமொழியில் [[ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்]] எனும் திருப்பள்ளியெழுச்சி ப்ரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியாரால் இயற்றப்பட்டு இன்றளவும் தினமும் நடைதிறக்கும்போது பாடப்பட்டுவருகிறது.
* எம்பெருமான் திருவடிகளே சரணம் <ref>இந்தத் தொடர் ஆர்த்திப் பிரபந்தம் 15-ஆம் பாடலின் முதல் அடியாக உள்ளது.</ref>
* ஜீயர் திருவடிகளே சரணம் <ref>ஜீயர் எனும் பெயர் இந்நூலாசிரியர் மணவாள மாமுனிகளைக் குறிக்கும். நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலிலுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றும் முடிந்த பின்னர் இத்தொடர் உள்ளது.</ref>
|