ரா. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்* |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 24:
| signature =
}}
'''ரா. கி''' என்றழைக்கப்படும் '''ரா. கிருஷ்ணசாமி நாயுடு''' ([[சனவரி 5]] - [[1902]] - [[அக்டோபர் 30]], [[1973]]){{cn}} என்பவர் ஓர் [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும், முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]], [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரரும் ஆவார். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின், [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் , 1951|முதல் சட்டமன்றத்திற்கு]] [[1952]] இல் எதிர்க்கோட்டை தொகுதியில் இருந்தும்,<ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table03.pdf Member of the Assembly with their Constituencies (1952-1957)]</ref> [[1957]] ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீவில்லிபுத்தூர்]] தொகுதியில் இருந்தும்,<ref>[http://web.archive.org/web/20090410002118/http://eci.nic.in/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref> [[1962]] சட்டமன்றத் தேர்தலில், [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)|ராஜபாளையம்]] தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://web.archive.org/web/20090410002150/http://eci.nic.in/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref>
== வாழ்க்கைச் சுருக்கம் ==
[[ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்]], [[திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம்|திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்]] அமைந்த [[
== அரசியல் பங்களிப்பு ==
[[படிமம்:RK- kamaraj1932.jpg|300px|left]]
[[படிமம்:Karaikudi.jpg|thumb|300 px|right|அமர்ந்திருப்பவர்கள் காரைக்குடி இராமநாதன், - [[சா. கணேசன்]], - [[இராசகோபாலாச்சாரி
இவர் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்று முறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். [[1952]] முதல் [[1967]] வரை சட்டமன்ற உறுப்பினராகவும், [[1968]] முதல் [[1973]] வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். [[1924]] ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். [[1926]]இல் தனது கிராமம் பி.ராமசந்திரபுரத்தில், [[சேலம்]] [[பெ. வரதராஜுலு நாயுடு]] தலைமையில் தேசிய காங்கிரஸ் மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா. கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். [[1959]] முதல் [[1962]] வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், [[1962]] முதல் [[1967]] வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.<ref>
15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமான செய்தி. [[மஹாத்மா காந்தி|மகாத்மா காந்தியின்]] ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என [[காமராஜர்]] புகழாரம் சூட்டினார்.{{cn}}
வரிசை 45:
[[படிமம்:Raakee statue.jpg|thumb|150px|ரா. கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் மார்பளவு சிலை. <br> இடம்: ரா.கி.பவனம்,
மேலரத வீதி,[[திருவில்லிபுத்தூர்]]]]
[http://wikimapia.org/#lat=9.4435902&lon=77.6378167&z=17&l=0&m=b&show=/20764266/ta/R-Krishnasamy-Naidu-memorial-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D ரா. கிருஷ்ணசாமி நாயுடு நினைவிடம்]
== வாழ்த்து கவி ==
வரிசை 54:
== இரங்கற்பா ==
ரா.கி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் [[கவிஞர்]] [[கண்ணதாசன்]] எழுதிய இரங்கற்பா
<poem>''நாணய விளக்கே ! ஓயா நற்பணிக் குன்றே ! என்றும்
வரிசை 69:
== வெளி இணைப்புகள் ==
* [http://aarkey.yolasite.com/ aarkey.yolasite.com]
* [https://plus.google.com/photos/116850047510954338728/albums/5362421773221463937?banner=pwa புகைப் படங்கள்]
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
|