மயில்வாகனப் புலவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 9:
: ''வையாவின் கோத்திரத் தான்மயில் வாகனன்...''"
 
என்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான [[ஆரியச் சக்கரவர்த்திகள்|ஆரியச் சக்கரவர்த்தி]]களின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து [[வையாபாடல்]] எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய [[வையா]] அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
 
இவர் [[வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் கோயில்|வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலை]]க் கட்டுவித்த [[வைத்திலிங்கம் செட்டியார்|வைத்திலிங்கம் செட்டியாரி]]ன் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. "வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்."<ref>முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ., ''[[யாழ்ப்பாணச் சரித்திரம் (நூல்)|யாழ்ப்பாணச் சரித்திரம்]]'', 1912, யாழ்ப்பாணம்: நாவலர் அச்சகம் (நான்காம் பதிப்பு, 2000, சென்னை: Maazaru DTP)</ref>
"https://ta.wikipedia.org/wiki/மயில்வாகனப்_புலவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது