பவணந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''பவணந்தி''' அல்லது '''பவணந்தி முனிவர்''' என்பவர், இடைக் காலத் [[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கண]] நூலான [[நன்னூல்|நன்னூலை]] எழுதியவராவார். இவர் 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறது. இவர் [[மூன்றாம் குலோத்துங்க சோழன்]] காலத்தவர் என்பது சில வரலாற்றாய்வாளர் கருத்தாகும். இவரது பெயர் மற்றும் இவரது நூலிலுள்ள சில கருத்துக்களையும் சான்றாகக் கொண்டு இவர் [[சமணம்|சமண]] சமயத்தைச் சேர்ந்தவர் என அறியப்படுகிறது.
 
: திருந்திய செங்கோற் [[சீயகங்கன்|சீய கங்கன்]]
வரிசை 15:
* [http://vaiyan.blogspot.in/2018/04/kongu-mandala-sathagam-46.html கொங்கு மண்டல சதகம் பாடல் 46 - சீயகங்கன்]
* [http://vaiyan.blogspot.in/2018/04/kongu-mandala-sathagam-47.html கொங்குமண்டல சதகம் 47 பவணந்தி]
 
 
{{நன்னூல்}}
"https://ta.wikipedia.org/wiki/பவணந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது