மு. ரா. கந்தசாமிக் கவிராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:1948 இறப்புகள் using HotCat |
சி →வாழ்க்கை: பராமரிப்பு using AWB |
||
வரிசை 2:
==வாழ்க்கை==
இவர் முகவூர் இராமசாமிக் கவிராயரின் மூன்றாவது மகன் ஆவார். துறைசை ஆதீனம் நமச்சிவாயத்திடம் கல்வி பயின்றார். மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் நட்பு கொண்டிருந்தார். சிறிது காலம் ஆசிரியராகவும், பின்னர் 1909 ல் மதுரையில் விவேக பாநு அச்சகம் தொடங்கி, "விவேக பாநு' என்ற பத்திரிகையையும் நடத்தியவர்.<ref>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/07/28/கவிராயர்கள்/article1705584.ece கவிராயர்கள்]</ref> ஆரணிய காண்டத்திற்கு 1903-இல் உரை இயற்றினார்.
==இவரின் படைப்புகள்==
|