கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
|||
வரிசை 1:
'''கழாத்தலையார்''' அல்லது '''கழாஅத்தலையார்''' எனக்குறிப்பிடப்படும இவர் [[சங்க காலம்|சங்க காலத்]] தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இப்புலவர் தம் பாடல் ஒன்றில் தன் மகன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்து தன் தலையைக் கழுவாமல் இருந்த ஒருத்தியைக் குறிப்பிடுகியார். இவரது பெயர் தெரியாத நிலையில் இவரை இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' என்றனர்.
<poem>நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே (புறநானூறு 270)</poem></ref>
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.<ref>செல்லம் வே. தி., ''தமிழக வரலாறும் பண்பாடும்'', மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 1995, மறுபதிப்பு ஜூலை 2002</ref>
வரிசை 13:
|}
* [[சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்]] [[சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி]] ஆகிய இருவரும் [[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புறம்]] என்னுமிடத்தில் தம் படைகள் சாய்ந்த பின் இருவருமாகத் தனித்து நின்று போராடி இருவருமே மாய்ந்தனர்.
<poem>பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து,
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர்
தாம் மாய்ந்தனரே (புறநானூறு 62)</poem></ref> அந்தப் போர்க்களத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கிடந்த சேரனை நேரில் கண்டு அவனது மார்பில் கிடந்த ஆரத்தைப் பரிசாக வழங்கும்படி இப் புலவர் கேட்கிறார்.
<poem>பாடி வந்தது எல்லாம், கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
வரிசை 24:
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் <br />
வாள் வடக்கிருந்தனன் (புறம்65)</ref>
* வீரத் தாய்மார் போர்களம் சென்று காண்பது வழக்கம். போர்களத்தில் சாய்ந்து கிடந்த மகனை அவது தாய் தழுவ விடாமல் பருந்துகள் மொய்த்துக்கொண்டிருந்தன.
<poem>மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை </poem>
வரிசை 35:
* [http://vaiyan.blogspot.in/2014/10/062.html கழாத்தலையார் பாடல் புறநானூறு 62]
* [http://vaiyan.blogspot.in/2014/10/065.html கழாத்தலையார் பாடல் புறநானூறு 65]
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]][[பகுப்பு:பெயர் தெரியாச் சங்கப் புலவர்கள்]]▼
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
|