பெருவாயின் முள்ளியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat)
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
பெருவாயில் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பெருவாயின்முள்ளியார்.
 
[[கடம்பின் பெருவாயில்]] என்னும் ஊரே இந்தப் பெருவாயில்.
 
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை என்னும் நூல் இவரால் பாடப்பட்டது. வெண்பாயாப்பில் அமைந்த இந்த நூலில் வாழ்க்கையில் பின்பற்றப்படவேண்டும் என்று சில ஆசாரங்கள் கூறப்படுகின்றன.
 
சேரநாட்டில் பார்பாரின் செல்வாக்கு மிகுந்திருந்திருந்ததைச் சேரர்கள்மீது பாடப்பட்ட பதிற்றுப்பத்து நூலில் காணமுடிகிறது. ஆசாரமும் இந்த வகையின. எனினும் இந்த நூலில் கூறப்படும் ஆசாரங்கள் வாழ்வியல் தூய்மையை அடிப்படையாகக் கொண்டவை.
"https://ta.wikipedia.org/wiki/பெருவாயின்_முள்ளியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது