திருவாலவாயுடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''திருவாலவாயுடையார்''' என்பவர் [[பதினோராம் திருமுறை]]யின் முதற்பாடல் [[சீட்டுக்கவி]] என்னும் பிரபந்தை எழுதியவராவார். இவரை மதுரை மீனாட்சியின் கணவன் சுந்தரேஸ்வராகிய [[சிவபெருமான்]] என்று [[சைவர்கள்]] நம்புகிறார்கள். ஆனால் வரலாற்றறிஞர்கள் திருவாலவாயுடையார் எனும் பெயரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு [[புலவர்]] வாழ்ந்திருக்ககூடுமென நம்புகிறார்கள்.
 
சீட்டுக்கவி பிரபந்தமாவது, பாணபுத்திரன் என்பவருக்கு பொருளுதவி செய்யுமாறு [[சேரமான் பெருமாள்]] நாயனாருக்கு திருவாலவாயுடையார் எழுதிய மடலாகும். <ref>http://www.srmuniv.ac.in/tamilperayam/tamil_courses/Lessons/MA_Tamil/I_Year/matt03/html/mat03006sep8.htm</ref>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவாலவாயுடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது