திருவாலவாயுடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:பன்னிரு திருமுறை அருளாளர்கள் using HotCat |
|||
வரிசை 1:
'''திருவாலவாயுடையார்''' என்பவர் [[பதினோராம் திருமுறை]]யின் முதற்பாடல் [[சீட்டுக்கவி]] என்னும் பிரபந்தை எழுதியவராவார். இவரை மதுரை மீனாட்சியின் கணவன் சுந்தரேஸ்வராகிய [[சிவபெருமான்]] என்று [[சைவர்கள்]] நம்புகிறார்கள். ஆனால் வரலாற்றறிஞர்கள் திருவாலவாயுடையார் எனும் பெயரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு [[புலவர்]] வாழ்ந்திருக்ககூடுமென நம்புகிறார்கள்.
சீட்டுக்கவி பிரபந்தமாவது, பாணபுத்திரன் என்பவருக்கு பொருளுதவி செய்யுமாறு [[சேரமான் பெருமாள்]] நாயனாருக்கு திருவாலவாயுடையார் எழுதிய மடலாகும்.
==ஆதாரங்கள்==
|