பேரறிவாளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category வாழும் நபர்கள் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 28:
'''பேரறிவாளன்''' என்பவர் [[ராஜீவ் காந்தி படுகொலை]] வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்டு [[மரண தண்டனை]] விதிக்கப்பட்டவர். இவர் [[1991]], [[சூன் 11]] அன்று கைது செய்யப்பட்டு [[வேலூர்]] சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தூக்குத்தண்டனை [[2011]] [[செப்டம்பர் 9]] இல் நிறைவேற்றப்படவிருந்து<ref name="Thinakaran26">[http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=3963 ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு 9ம் தேதி தூக்கு தண்டனை], [[தினகரன் (இந்தியா)]], ஆகத்து 26, 2011</ref> பின்போடப்பட்டது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தீர்ப்பு [[2014]] [[பிப்ரவரி 18]] அன்று வழங்கப்பட்டது.
முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன், ஓய்வு பெற்ற பின்னர் ’உயிர்வலி’ எனும் ஆவணப்படத்திற்கு தந்த பேட்டியில் பேரறிவாளனுக்கு சாதகமாக அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க இருந்த அவரது வாக்குமூல வார்த்தைகளை மறைத்ததையும், மொழிபெயர்ப்பில் நடந்த குழப்பங்கள், வாக்குமூலத் தகவலைத் தவறாகப் பதிந்ததையும், தான் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு குறிப்பிடுகின்றார்.
==நூல்கள்==
வரிசை 34:
== தங்கப் பதக்கம் ==
பேரறிவாளன் [[தமிழக சிறைத் துறை|சிறைச் சாலை]]யில் இருந்து கொண்டே, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி மற்றும் [[தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்|தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின்]] ஆதரவுடன் சிறைத்துறை நடத்தி வரும் திரைமேசை பதிப்பித்தல் (Desktop Publishing) பட்டயபடிப்பில் (Diploma) முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று [[தங்கப் பதக்கம்]] வென்றவர் ஆவார்.
==மேற்கோள்கள்==
|