அம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 35:
| portaldisp =
}}
'''அம்பை (Ambai)''' என்கிற '''சி. எஸ். லக்சுமி''' (C. S. Lakshmi, பிறப்பு:1944) [[தமிழ்|தமிழின்]] சிறந்த பெண் [[படைப்பாளி|படைப்பாளிகளுள்]] ஒருவர். [[1960]]களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன.
இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி
== வாழ்க்கை வரலாறு ==
வரி 77 ⟶ 76:
* [http://www.poongaa.com/index.php?option=com_content&task=blogcategory&id=43&Itemid=10020 அம்பை-காலச்சுவடு நேர்காணல்]
* [http://solvanam.com/?p=36314 சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்]
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
|