திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 55:
==தல வரலாறு==
இத்தலத்து சிவனும், அம்பாளும் இரண்டடி உயரத்தில் மிகவும் சிறிய உருவமாக உள்ளனர். சுவாமி சற்றே இடப்புறம் சாய்ந்தபடி, தோற்றத்தில் ஒரு வெள்ளரிப்பழம் போல காட்சி தருகிறார்.
இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர், நைவேத்யம் சர்க்கரைப் பொங்கல், இங்குள்ள விமானம் கமல விமானம், அகத்தீஸ்வரர், சர்வேஸ்வரர், நோய்தீர்த்தபிரான் என இவருக்கு பலபெயர்கள் உள்ளன.
 
==தீர்த்தவாரி திருவிழா==
அகத்தியர் குள்ள முனிவர் என்பதால், அவர் தன்னை மலர்களால் பூஜை செய்யும் போது, தன் உயரத்தையும் குறைத்துக் கொண்டாராம் சிவன். அதன் காரணமாகவே அவர் உயரம் குறைவாக இருக்கிறார். இவருக்கு கடல்தீர்த்தத்தை கொண்டே பிரதான பூஜைகள் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் மாசிமகத்தன்று "தீர்த்தவாரி திருவிழா' நடக்கிறது. இத்தினத்தில், சுவாமி கடலுக்கு சென்று நீராடிவிட்டு திரும்புகிறார்.
 
==தெய்வங்கள்==
வரிசை 74:
 
==முக்கிய பண்டிகைகள்==
இங்கு [[தமிழ் புத்தாண்டு]], [[சித்ரா பவுர்ணமி]], [[திருவாதிரை]], [[ஆடிப்பெருக்கு]] [[ஆடி அமாவாசை]], [[ஆருத்ரா தரிசனம்]],[[ சிவராத்திரி]], [[நவராத்திரி]], [[ஆங்கிலப் புத்தாண்டு]], [[பிரதோஷம்]],[[வைகாசி விசாகம்]], [[தை அமாவாசை]] , [[விநாயகர் சதுர்த்தி]], [[மாசி மகம்]], [[கார்த்திகை தீபம்]], போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
 
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.