ஈசாக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox character
[[படிமம்:Rembrandt Harmensz. van Rijn 035.jpg|thumb|right|250px|தேவதூதர் ஈசாக்கை பலியிட விடாது ஆபிரகமை தடுத்தல்]]
| image = Isaac a Lover of Peace.jpg
'''ஈசாக்கு''' [[விவிலியம்|விவிலியத்தின்படி]], [[ஆபிரகாம்|ஆபிரகாமின்]] மகனும் [[யாக்கோபு]], [[ஏசா]] என்பவர்களின் தந்தையுமாவார். இப்பெயரின் பொருள் "அவர் நகைப்பார்" என்பதாகும். இவரது சரிதம் [[ஆதியாகமம்|ஆதியாகமத்தில்]] கூறப்பட்டுள்ளது.
| caption = ''ஈசாக்கு கிணறு வெட்டுதல்'', கற்பனை ஓவியம் (c. 1900)
| family = {{Plainlist|
* [[ஆபிரகாம்]] (தந்தை)
* [[சாரா]] (தாய்)
}}
| spouse = [[ரெபேக்கா]]
| children = {{Plainlist|
* [[எசாயூ]]
* [[யாக்கோபு]]
}}
}}
 
'''ஈசாக்கு''' என்பவர் [[விவிலியம்|விவிலியத்தின்படி]], இஸ்ரயேலரின் முதுபெரும் தந்தையர் மூவரில் ஒருவராவார். இவர் [[ஆபிரகாம்]] மற்றும் சாரா ஆகியோரின் மகனும் [[யாக்கோபு]]வின் தந்தையுமாவார். இவரது வரலாறு [[தொடக்கநூல்|தொடக்கநூலில்]] கூறப்பட்டுள்ளது.
 
== பெயர் ==
ஈசாக்கின் தாயான சாராள்சாரா தான் குழந்தையைப் பெறப்போவதாக தூதர்இறைத்தூதர் ஆபிரகாமிடம் சொல்வதை கேட்டு தான் முதியவளாக இருந்தபடியால் நகைத்தார். இதனால் குழந்தையை பெற்றவுடன் நகைத்தல் எனப் பொருள்படபொருள்படும் வகையில் ஈசாக்கு என பெயரிட்டார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|18|10-15}}, {{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|6-7}}</ref>
 
== வாழ்க்கைவாழ்க்கைக் குறிப்பு ==
ஈசாக்கு ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் பிறந்த ஒரே குழந்தையாகும். அவ்ர்கள் இருவரும் மிக முதியவராக இருந்த போது ஈசாக்கு பிறந்தார். குழந்தை பிறந்து எட்டாவது நாளில் அபிரகாம் குழந்தைக்கு [[விருத்த சேதனம்]] பண்ணினார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|1-4}}</ref> ஈசாக்கு பால்பால்குடி மறந்தநாளிலேமறந்த நாளிலே ஆபிரகாம் பெரிய விருந்து ஒன்றைக் கொடுத்தார்.
 
சாராள்சாரா, அபிரகாமுக்கு ஆகார் என்ற எகிப்திய அடிமை பெண் மூலமாக பிறந்திருந்த மகனான [[இஸ்மவேல்]] மூலம் தனது மகனுக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை எண்ணி அவர்களை விரட்டி விடுமாறு அபிரகாமைஆபிரகாமை வேண்டினார். கடவுளும் அபிரகமுக்குஆபிரகாமுக்கு இதயேஇதையே சொல்ல அபிரகாம்ஆபிரகாம் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|21|9-14}}</ref>
 
ஈசாக்கு வளர்ந்து சுமார் 25 ஆவது அகவையை அடைந்தபோது, கடவுள் அபிரகாமை சோதிக்கும் நோக்கில், ஈசாக்கை பலியிட கட்டளையிடுகிறார். அபிரகாம்ஆபிரகாம் கடவுள் காட்டிய இடத்துக்குச் சென்று இசாக்கைஈசாக்கை கட்டி பலியிட ஆயத்தமான போது, தேவதூதன்இறைத்தூதர் அபிரகாமைஆபிரகாமை தடுத்தார்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|22|1-18}}</ref>
 
ஈசாக்கின் 40ஆவது அகவையில் அபிரகாம்ஆபிரகாம் தனது சேவகரான எலியேசரை மொசபத்தேமியாவுக்குமொசபத்தேமியாவில் உள்ள தனது மைத்துனரான லாபான் வீட்டுக்கு அனுப்பி, ஈசாக்கு ஒரு மனைவியை தேடினார். ரெபேக்காள்ரெபேக்கா ஈசாக்கின் மனைவியாக அனுப்பப்பட்டார். ஈசாக்கு ரெபேக்காளைரெபேக்காவை மணந்தார். சில காலம் குழந்தையற்றிருந்த ரெபேக்காள்ரெபேக்கா கர்பவதியாகி இரட்டைஇரட்டைக் குழந்தைகளைகுழந்தைகளைப் பெற்றார். அவர்களுக்கு ஏசா,[[யாக்கோபு]] என பெயரிட்டார். ஏசா ஈசாக்கின் ஆதரவையும் யாக்கோபு ரெபேக்காளின் ஆதரவையும் பெற்றனர்.
 
ஈசாக்கு முதியவனான போது (அகவை 137) அவரது கண்பார்வைகண் பார்வை மிகவும் கொன்றிக்காணப்பட்டதுகொன்றிக் காணப்பட்டது. அப்போது தனது மகன்களை ஆசிர்வதிக்கும் நோக்கில் மூத்தவனான ஏசாவை அழைத்தார், ஏசா அப்போது வேட்டையாட சென்றிருந்தார் இச்சந்தர்ப்பத்தைஇவ்வாய்ப்பைப் பயன்படுத்தி ரெபேக்காள் யாக்கோபை அனுப்பி மூத்த புதல்வனுக்குறிய ஆசீர்வதத்தை பெற்றுக் கொள்ள வைகிறாள். ஏசா வந்தபோது நடந்த்தை அறிந்த ஈசாக்கு ஏசாவுக்கு இரண்டாவது பிள்ளைக்காண ஆசிவாததை மட்டுமே கொடுக்கிறார். இதன் பிறகு சிலகாலம் வாழ்ந்த ஈசாக்கு தனது 180 ஆவது அகவையில் மரித்தார் அவரஅவரை அவரது புதல்வர்கள் இருவரும் அடக்கம் செய்தனர்.<ref>{{விவிலிய வசனம்|Genesis|[[ஆதியாகமம்]]|35|28-29}}</ref>
 
== குடும்ப மரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈசாக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது