தொடக்க நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறிய உரை திருத்தம் |
wiki cannot be ref |
||
வரிசை 19:
இந்த ஐந்து நூல்களின் தொகுப்பு '''தோரா''' (Torah) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. இதற்கு ''போதனை'', ''அறிவுரை'', ''உபதேசம்'', ''அறநெறி'', ''நல்வழி'' போன்ற பொருள்கள் உண்டு. சில வேளைகளில் ''சட்டம்'' என்றும் கூறப்படும். ஆனால், இது வெறுமனே ஒரு சட்டத் தொகுப்பு மட்டும் அல்ல.
தோரா என்னும் நூல் தொகுதி யூத மக்களின் சமய நம்பிக்கைக்கு அடிப்படை ஆகும். ஐந்து நூல்களை உள்ளடக்கியிருந்தாலும் அவை அனைத்தும் இணைந்து ஒரு பெரும் தொகுதியாக உள்ளன. ஐந்து நூல்கள் அடங்கிய தொகுதி என்னும் பொருள்பட அது ''ஐந்நூல்'' (கிரேக்கத்திலும் அதைத் தொடர்ந்து பிற மொழிகளிலும் Pentateuch) என்று அழைக்கப்படுகிறது. கிரேக்கத்தில் penta என்றால் ''ஐந்து''; teuch என்றால் ''நூல்''
== தோராவின் ஆசிரியர் ==
வரிசை 93:
கிறித்தவ நம்பிக்கைப்படி, மனிதரைப் பாவத்திலிருந்து விடுவித்து, அவர்களுக்கு மீட்பளித்து, புது வாழ்வில் என்றென்றும் பங்கேற்கும் பேற்றினை இயேசு கிறித்து தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாகப் பெற்றுத் தந்தார்.
சில கிறித்தவர்கள் தொடக்க நூல் கூறும் படைப்புப் புனைவை அப்படியே எழுத்துக்கு எழுத்து உண்மை என்று பொருள்கொள்கிறார்கள்
== இசுலாமும் தொடக்க நூலும் ==
திருக்குரான் நூலில் விவிலியப் படைப்புப் புனைவு உள்ளது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்ற இசுரயேலின் குலமுதுவர் கதைகளும் உள்ளன. ஆயினும் சில வேறுபாடுகளும் காணப்படுகின்றன
== தொடக்க நூலின் பிரிவுகள் ==
|