திருப்பூர் மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 1:
{{திருப்பூர் மாநகராட்சி}}
 
'''திருப்பூர் மாநகராட்சி''' [[இந்தியா|இந்தியாவின்]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழத்தில்]] உள்ள [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட [[மாநகராட்சி]]யும் ஆகும். இது 26.10.2008 அன்று நிறுவப்பட்டது. இதனை மேயர் மற்றும் துணை மேயர் தலைமையில், மாநகராட்சி ஆணையாளரால் நிர்வகிக்கபபடுகிறது.
 
திருப்பூர் மாநகராட்சியுடன் [[வேலம்பாளையம்]], [[எஸ்.நல்லூர்]] ஆகிய மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிகளும், [[தொட்டிபாளையம்]], [[ஆண்டிபாளையம்]], [[வீரபாண்டி (திருப்பூர்)|வீரபாண்டி]], [[செட்டிபாளையம்]], [[மண்ணரை]], [[முருகன்பாளையம்]], [[நெருப்பெரிச்சல்]], [[முத்தனம்பாளையம்]] ஆகிய [[பேரூராட்சி]]ப் பகுதிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
 
திருப்பூர் தமிழ்நாடு மாநிலத்தின் மிக முக்கியமானத் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது [[சென்னை|சென்னையில்]] இருந்து தென்மேற்காக 448 கி.மீ <ref name="tirupurcorpabs"/>தொலைவில் அமந்துள்ள நகரமாகும். வேலங்கிரி மலையில் இருந்து உருவெடுக்கும் ஆறான நொய்யல் ஆறு இந்நகரின் குறுக்கே பாய்ந்து செல்வது இந்நகரின் சிறப்பம்சம்.
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது