மதுரை வீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 43.228.109.142ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
 
== கதைபாடல் ==
மதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் .எனகதையில் திரிபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழன் என பாராமல் கீழ்சாதிகாரனை கையெடுத்து வணங்க வேண்டுமா என்ற வஞ்சகத்தினால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.[[அருந்ததியர்(சக்கிலியர்) ]] இனத்தை சேர்ந்த சின்னான்,செல்லி தம்பதி வீரனை பெற்றெடுத்து வளர்கின்றனர் இதுவே உண்மை. [[திருச்சி ]] பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த [[ராஜகம்பளம் ]] இனத்தை சேர்ந்த '''பொம்மையா நாயக்கர் ''' என்பவரின் மகள் '''பொம்மி ''' வயதுக்கு வருகிறாள் . [[ராஜகம்பளம் ]] சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் .<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=7XnXAAAAMAAJ&q=kallar+nayakkar&dq=kallar+nayakkar&hl=en&ei=1PrDTvi_EovtrQfz1rHnCw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CD4Q6AEwAzgK|title=Guardians of Tamilnadu: Folk Deities, Folk Religion, Hindu Themes|first=Eveline|last=Masilamani-Meyer|date=19 February 2018|publisher=Verlag der Franckeschen Stiftungen zu Halle|via=Google Books}}</ref> காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை [[திருமலை நாயக்கர் ]] மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் [[மதுரை ]] பகுதியில் [[கள்ளர் ]] சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் . இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் '''வெள்ளையம்மாள் ''' மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .<ref>{{cite web|url=http://books.google.co.in/books?id=HfNRO-LtsN4C&pg=PA174&dq=madurai+veeran+bommi&hl=en&ei=cP_DTvnpMIqnrAfahp3uCw&sa=X&oi=book_result&ct=result&resnum=5&ved=0CEUQ6AEwBA#v=onepage&q=madurai+veeran+bommi&f=false|title=Uproot Hindutva: The Fiery Voice of the Liberation Panthers|first=|last=Thirumaavalavan|date=19 February 2018|publisher=Popular Prakashan|via=Google Books}}</ref>ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர் .<ref>{{cite web|url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3498:2010-02-12-06-15-43&catid=1:articles&Itemid=264|title=keetru.com|first=|last=மைத்ரேயி|work=www.keetru.com}}</ref>
 
== நூல்களில் ==
"https://ta.wikipedia.org/wiki/மதுரை_வீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது