மழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 117.193.90.91 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2732343 இல்லாது செய்யப்பட்டது அடையாளம்: Undo |
|||
வரிசை 2:
[[படிமம்:Rain-on-Thassos.jpg|thumbnail|[[கிரீஸ்|கிரீஸில்]] பெய்த ஓர் பருவ மழை]]
[[File:Rain in Tamil Nadu-203.ogv|thumb|right|190px|தமிழக மழைப்பொழிவு]]
'''மழை''' என்பது [[நீர்|நீரானது]] வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் [[கடல்|கடலில்]] இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது [[சூரியன்|கதிரவனின்]] [[வெப்பம்|வெப்பத்தால்]] [[நீராவி]]யாகி மேலெழுந்து சென்று [[மேகம்|மேகங்களை]] அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (''கார்முகில்களில்'') இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக [[பூமி]]யின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி [[நீராவி]]யாகி விடுகிறது. [[பாலைவனம்]] போன்ற பகுதிகளில் மொத்த [[நீர்|நீரும்]] ஆவியாகிவிடுவது உண்டு.
ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய [[மழைக்காலம்]] என அழைக்கப்படுகின்றது.
== மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா ==
"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர்கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்." <ref>[http://www.tamilnetwork.info/2009/06/blog-post_28.html மழை பெய்விக்கும் பாக்டீரியா]</ref>
== கோப்பென் காலநிலை வகைப்பாடு ==
[[Image:World Köppen Map.png|thumb|right|400px|Updated Köppen-Geiger climate map<ref>{{cite journal | author=Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. | year=2007 | title= Updated world map of the Köppen-Geiger climate classification | journal=Hydrol. Earth Syst. Sci. | volume=11 | pages=1633-1644 | url=http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html | issn = 1027-5606}} ''(direct: [http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.pdf Final Revised Paper])''</ref>
{|
வரிசை 73:
டி.கண்டோலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை முதற்கட்டமாக ஐந்து காலநிலைப் பிரிவுகளாக (A,B,C,D,E) வகுத்தார். அவையாவன:
* அயனமண்டல மழைக்காலநிலை
* உலர்ந்த காலநிலை
* இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை
* கண்ட நுண்வெப்பக் காலநிலை
* முனைவுக்காலநிலை
என்றாலும், இப் பரந்த உலகை இந்த ஐந்து பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது. எனவே ஐந்து பெரும் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் கொண்டு உப பிரிவுகளாக (f,m,w,S,W,s,T,F) இரண்டாம் கட்டமாக வகுத்தார். மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக வேறு சில ஆங்கில எழுத்துக்களைக் (a,b,c,d,h,k,H) கொண்டு வகுத்தார்.
வரிசை 87:
=== அளவிடும் முறை ===
பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை [[மில்லி லிட்டர்]] அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் [[மில்லி லிட்டர்]] என்ற அளவைவிட [[லிட்டர்]] என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு [[மில்லி லிட்டர்]] ஆகும்.
வரி 95 ⟶ 94:
== மழை பெய்வதை முன்னரே அறியும் முறை ==
மழை பெய்வதை முன்னரே அறிய பிராணிகளின் நடத்தைகளைக் கண்காணிக்கலாம். மழை பெய்யப்போவதை முன் கூட்டியே அறியும் திறன் பிராணிகளுக்கு உள்ளது.
வரி 107 ⟶ 105:
==மழையின் வகைகள்==
* ஆலி - மழை துளி
* சோனை - விடா மழை
* தூறல் - சிறிய மழை,
* சாரல் - [[மலை]]யில் பட்டு விழும் மழை.
* அடைமழை - [[ஐப்பசி]] மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; [[கார்த்திகை]] மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.
* கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
* மாரி - மாரி அல்லது காரியம் இல்லை என்பது பழமொழி. மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
* ஆலங்கட்டி மழை - பனிக்கட்டிகள், மழையுடனோ அல்லது தனியாகவோ வானில் இருந்து விழுதல் பனி மழை அல்லது ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படும்.. இவ்வாறு பனி மழை பெய்ய காரணமாக இருப்பதற்கு [[:en:Pseudomonas syringae|"சூடோமோனாஸ் சிரஞ்சி"]] என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்...
* பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
* ஆழிமழை - ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
* துளி - மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப்பட்டுள்ளது. ''துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன், அளியின்மை வாழும் உயிர்க்கு'' ([[திருக்குறள்]]).
* பெய் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். இதில் மழையை பெய் என்று கூறப்பட்டுள்ளது. ''இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு'' (குறள்).
* [[புயல்]] - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக்குறிக்கும். இதை குறைவில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ''ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும், வாரி வளங்குன்றிக் கால்'' (குறள்). மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
* வருணன் - மழையின் கடவுள் இதுவும் மழையே.
== மழைக்காடுகள் ==
மழைக்காடுகள் என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் [[காடு]]கள் ஆகும். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 [[மில்லி மீட்டர்|மில்லி மீட்டருக்கும்]], 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.
உலகிலுள்ள [[விலங்கு]]கள், [[தாவரம்|தாவரங்களில்]] 40% லிருந்து 75% வரை மழைக்காடுகளில் வாழ்பவைகளாக உள்ளன.<ref name=Variables>{{cite web | url = http://www.rainforests.net/variables.htm | title = Rainforests.net – Variables and Math | accessdate= 2009-01-04}}</ref> பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.animalcorner.co.uk/rainforests/rainforests.html |title=Rainforests at Animal Center |publisher=Animalcorner.co.uk |date=2004-01-01 |accessdate=2012-08-26}}</ref> உலக [[ஆக்சிஜன்]] உருவாக்கத்தில் 28% மழைக்காடுகளில் வளரும் மரங்களால் உற்ப்பத்தி செய்யப்படுவதாகும்.<ref>{{cite web|author=Killer Inhabitants of the Rainforests |url=http://trendsupdates.com/killer-inhabitants-of-the-rainforests/ |title=Killer Inhabitants of the Rainforests |publisher=Trendsupdates.com |date= |accessdate=2012-08-26}}</ref>
== உலகின் அதிக மழைப்பொழிவு இடங்கள் ==
[[இந்தியா|இந்தியாவின்]]
{| class="wikitable" cellpadding="5" style="margin:auto;"
|-
வரி 229 ⟶ 228:
|}
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[ஆலங்கட்டி மழை]]
வரி 244 ⟶ 243:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
|