கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கருணாகர தொண்டைமான் கள்ளர் இனத்தை சார்ந்த மன்னன். தொண்டைமான்கள் வேறு வன்னியர் வேறு. கருணாகர தொண்டைமான் இளந்திரைய தொண்டைமானின் நேரடி வழி தோன்றல் |
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1:
'''கருணாகரத் தொண்டைமான்''' [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்.<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref> இவர் [[
== குடும்ப வாழ்க்கை ==
வரிசை 29:
பண்டை மயிலையும் பாடிரே
: '''பல்லவர் தோன்றலைப் பாடிரே''' ''
== சிலையெழுபது ==
[[சிலை எழுபது|68-சிலையெழுபது (கம்பர்)]]<ref>http://www.tamilkalanjiyam.com/literatures/kambar/silaiyelupathu.html</ref>[[கம்பர்]] எழுதிய ஒன்பது நூல்களுள் சிலையெழுபதும் ஒன்றாகும். கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக [[பல்லவர்|பல்லவ]] நாட்டை ஆண்ட, முதற் [[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழனுடைய]] தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) [[கருணாகரத் தொண்டைமான்|கருணாகரத் தொண்டைமானின்]] பெருமையை பற்றி கம்பர் பாடியது இந்நூல். இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்<br>
தருள்வன் னியரை யாம்புகழ்ச்<br>
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்<br>
சிந்தையுவந்து சீர்தூக்கிப்<br>
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்<br>
பொற்றண் டிகபூடணத்தோடு<br>
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்<br>
கருணாகரத்தொண்டை வன்னியனே.
== தற்கால இலக்கியத்தில் ==
|