'''கருணாகரத் தொண்டைமான்''' [[முதலாம் குலோத்துங்க சோழன்|முதலாம் குலோத்துங்க சோழரின்]] முதலமைச்சர் மற்றும் சிறந்த [[படைத்தளபதி]] ஆவார்.<ref>''The Imperial and asiatic quarterly review and oriental and colonial record'', page 328</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 446.</ref> இவர் [[வன்னியர்]] குலத்தை சார்ந்தவர் ஆவார். அதனை போற்றும் விதமாக [[கம்பர்]] [[சிலை எழுபது|சிலையெழுபது]] என்னும் நூளை இயற்றினார். குலோத்துங்கர் [[இலங்கை]] மற்றும் [[கலிங்க நாடு|கலிங்கத்தைக்]] கைப்பற்றியதில் கருணகரரின்கருணாகரரின் பங்கு மகத்தானது.<ref> C.Sivaratnam: ''The Tamils in early Ceylon'', page 116</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.'', page 455.</ref> [[செயங்கொண்டார்|செயம்கொண்டாரின்]] [[கலிங்கத்துப்பரணி|கலிங்கத்துப்பரணியில்]] இவரது வீரச்செயல்கள் விவரிக்கப்படுகின்றன.<ref>''History of medieval Andhradesa'', page 25</ref><ref>''History of the Eastern Chalukyas of Vengi, 610-1210 A.D.''</ref> முதலாம் குலோத்துங்கரின் காலத்திற்குப் பின்பு அவரது மகன் [[விக்ரம சோழன்|விக்ரம சோழருக்கும்]] அமைச்சராகப் பணிபுரிந்தார்.<ref> ''The Cholas: mathematics reconstructs the chronology'', page 171 </ref>.