குமரிக்கண்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →பெயர்களும் சொற்பிறப்பியலும்: பராமரிப்பு using AWB |
No edit summary |
||
வரிசை 1:
[[படிமம்:தமிழில் குமரிக்கண்டம்.jpg|thumb|270px| [[மடகாசுகர்]], [[தென்னிந்தியா]], [[ஆத்திரேலியா]] ஆகியவற்றை இணைக்கும் [[இலெமூரியா]]க் கண்டம். [[மேரு மலை]] [[இலங்கை]] வரை பரந்திருந்தது. மடகாசுகாரிலிருந்து ஆத்திரேலியா வரையான தொலைவு கிட்டத்தட்ட 4,200 மைல்கள்.]]
'''குமரிக்கண்டம்''' ''(kumari Kandam)'' என்பது [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலில்]] அமைந்துள்ள [[இந்தியா]]வின் தெற்கே இருந்ததாகக் கருதப்படும் இழந்த ஒரு
19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அறிஞர்களின் ஒரு பகுதியினர் இலெமூரியா என்று அழைக்கப்படும் ஒரு மூழ்கிய கண்டம் இருந்திருக்கலாம என்று ஊகித்தனர். [[ஆபிரிக்கா]], [[ஆத்திரேலியா]], [[இந்தியா]] மற்றும் [[மடகாசுகர்]] நாடுகளுக்கு இடையே காணப்படும் புவியியல் மற்றும் பிற ஒற்றுமைகளை தொடர்புபடுத்தி விளக்க முயன்றபோது அவர்களுக்கு இச்சிந்தனை தோன்றியது. தமிழ் மறுமலர்ச்சி ஆதரவாளர்களின் ஒரு பகுதியினர் இக்கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். பண்டைய தமிழ் இலக்கியங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி தங்கள் நிலப்பகுதிகளில் உலாவிய [[பாண்டியர்]]களின் புராணக்கதைகளுடன் அவர்கள் இதை இணைத்துக் கொண்டனர்.
|