நவகாளிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
No edit summary |
||
வரிசை 9:
| timezone =
| type = படுகொலை, கட்டாய மதமாற்றம்
| fatalities = 5,000<ref name="time"/><ref name="khan68-69">{{cite book |last=Khan |first=Yasmin |author-link=Yasmin Khan |year=2017 |orig-year=First published 2007 |title=The Great Partition: The Making of India and Pakistan |url=https://books.google.com/books?id=_PEpDwAAQBAJ&pg=PA68 |edition=New |publisher=Yale University Press |page=68 |isbn=978-0-300-23032-1}}</ref>
| perps = முஸ்லிம் தேசியப் படை, Ex-Servicemen, Private militia
| weapons = Ramdaos, Teta, Koch
வரிசை 17:
'''நவகாளிப் படுகொலைகள்''' ''(Noakhali genocide or Noakhali Carnage'',(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது
[[1946]] ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். [[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சி]]யிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.<ref>Time. 28 October 1946.</ref> இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக [[நவகாளி மாவட்டம்]] மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.<ref name="time">
தமிழக எழுத்தாளர் [[சாவி (எழுத்தாளர்)|சாவி]] என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, [[நர்மதா பதிப்பகம்]] மூலம் வெளியிட்டுள்ளார்.
|