பாக்கு நீரிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[File:AdamsBridge02-NASA.jpg|thumb|பாக்கு நீரிணை]]
'''பாக்கு நீரிணை''' [[தமிழ்நாடு|தமிழகத்தையும்]] [[இலங்கை]]யையும் பிரிக்கும் [[நீரிணை]] ஆகும். மேட்டுப்பாங்கான [[ஆதாம்ராமர் பாலம்]] இதனை [[மன்னார் வளைகுடா]]வில் இருந்து பிரிக்கிறது<ref>[http://www.un.org/Depts/Cartographic/map/profile/srilanka.pdf இலங்கை வரைபடம்]</ref>. இது 53 முதல் 80 கி. மீ (33 முதல் 50 மைல்) அகலம் உடையது. இந்த நீரிணைக்கு [[மதராசு மாகாணம்|மதராசு மாகாணத்தின்]] ஆளுனராக (1755 - 1763) இருந்த சர் [[இராபர்ட் பாக்]] என்பவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெரிய [[கப்பல்]]கள் செல்வதற்குப் போதிய ஆழமின்மையின் காரணமாக [[இந்தியா]]வின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக்கொண்டு செல்கின்றன. இப்பகுதியை ஆழப்படுத்துவதற்கான திட்டம் [[சேது சமுத்திரக் கால்வாய் திட்டம்]] எனும் பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பாக்கு_நீரிணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது