கருமாணிக்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 3:
ஒருவன் மாரீங்கூர் கோயிலுக்கு நிலம் வழங்கியவன். <ref>நடுநாட்டுத் திருக்கோவலூர் வட்டம் இராசேந்திர சிங்கநல்லூராகிய மாரீங்கூர் சிவன் கோயில் கல்வெட்டு (கல்வெட்டு நாள் 06 – 10 0 1341) – சதாசிவ பண்டாரத்தார் ஆய்வு முடிவு.</ref>
 
மற்றொரு கருமாணிக்கன் என்பவன் [[கப்பல் கோவை]] என்னும் நூலின் [[பாட்டுடைத் தலைவர்|பாட்டுடைத் தலைவன்]] இவன் [[துவரங்குறிச்சி|துவரங்குறிச்சியை]] அடுத்துள்ள கப்பல்கப்பலூர் என்னும் ஊரில் வாழ்ந்த வள்ளல். பாண்டியனுடைய படைத்தலைவன். பாண்டியனுக்கு உட்பட்ட ஆட்சித் தலைவன். <ref>கருமாசிக்கன் கைதவர்க்குப் பாராளும் வீரர் பரிவீர நாராயணன் – சாசனம் 261. தொண்டைமான் யாதவராயன் என்னும் பட்டம் பெற்றவன். இவன் மாணிக்க ஆழ்வான் எனவும் போற்றப்படுபவன். பாண்டிமண்டலத்து முத்தூற்றுக் கூற்றத்து கப்பலூரானுலகளந்த சோழநல்லூர் கரியமாணிக்க ஆழ்வான் திருவுடை நாயகனான வீரபாண்டியக் காளிங்கராயர் – மாறவர்மன் சாரிபுவன சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன் ஆட்சிக்காலம் 7ஆம் ஆண்டு (கி. பி. 1341) கல்வெட்டு.</ref>
 
==கருவிநூல்==
*[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
"https://ta.wikipedia.org/wiki/கருமாணிக்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது