|footnotes = <sup>1</sup>Official languages since 27 April 2007}}
'''மடகாஸ்கர்''' ([[இலங்கை]] வழக்கு:மடகஸ்கார்) என்பது [[ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்கஆப்பிரிக்கக்]] கண்டத்தின் தென்கிழக்கே [[இந்தியப் பெருங்கடல்|இந்தியப் பெருங்கடலிலுள்ள]] ஒரு [[தீவு]] நாடு ஆகும். இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு (''Republic of Madagascar''). இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும். மடகாஸ்கர் [[உயிரியற் பல்வகைமை]] கூடிய நாடாகும். உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து [[சதவீதம்|சதவீதமானவை]] இத்தீவிவில் வசிப்பதாகஉள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இத்தீவில் உள்ள [[விலங்கு]]களும் மரஞ்செடி கொடிகளும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன. குறிப்பாகசிறப்பபித்துச் சொல்வதென்றால் [[பாவோபாப் மரம்|பாவோபாப் மரங்களும்]], மனிதர்கள் உட்பட,[[கொரில்லா]], [[சிம்ப்பன்சி]], [[ஒராங்குட்டான்]] முதலியன சேர்ந்த '''[[முதனி]]''' எனப்படும் தலையாய உயிரினத்தைச் சேர்ந்த [[இலெமூர்]] என்னும் இனம் சிறப்பாக இங்கே காணப்படும். உலகில் உள்ள 5% உயிரின, [[நிலைத்திணை]] இன வகைகள் இங்கு இருக்கின்றனகாணப்படுகிறது. இங்கே பேசப்படும் மொழி மலகாசி (''mal-gazh'') என்பதாகும்.இது மலாய்,இந்தோனேசிய மொழிகள் அடங்கிய ஆஸ்ட்ரோனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.
== வரலாறு ==
வரிசை 66:
[[படிமம்:Juvenile Brookesia micra on finger tip.png |thumb|left|200px|விரல் நகத்தின் மீது இளவுயிரி [[மடகாசுக்கர் அரியோந்தி|அரியோந்தி]] - உலகில் உள்ள ஓந்திகள் அனைத்திலும் இந்த மடகாசுக்கர் அரியோந்தியே மிகச்சிறியதாகும்.]]
மடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றண்டில்நூற்றாண்டில் எழுத்தில் தொடங்குகிறது. [[அரேபியர்]]கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர். ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது. இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த காப்டன் டியேகோ என்னும் போர்துகீசிய [[மாலுமி]] தன்னுடைய கப்பலில் இருந்து பிரிய நேர்ந்த பொழுது இந்தத் தீவைக் கண்டான். 17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.