திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 53:
[[File:Tirukkarukavur1.jpeg|thumb|ரத வடிவ மண்டபத்தில் சக்கரமும் குதிரையும்]]
 
'''திருக்கருக்காவூர்''' - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] பாடல் பெற்ற வெண்ணாற்றுவெட்டாற்று கரையில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இது [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] [[பாபநாசம்| பாபநாசம் வட்டத்தில்]] வெண்ணாற்று கரையில் அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள [[18|18ஆவது]] [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==தல வரலாறு==