சு. வெங்கடேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''சு. வெங்கடேசன்''' [[தமிழகம்|தமிழகத்தின்]] [[மதுரை|மதுரையைச்]] சேர்ந்த ஒரு தமிழ் [[புதினம் (இலக்கியம்)|புதின]] [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார். இவர் எழுதிய முதல் நூலான காவல் கோட்டம் என்ற வரலாற்றுப் புதின நூலுக்காக 2011 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] பொதுச் செயலாளராகவும் உள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநரான [[வசந்தபாலன்]] இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த [[அரவான் (திரைப்படம்)|அரவான்]] திரைப்படம் இவரின் [[காவல் கோட்டம்]] புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது.
 
== வாழ்க்கை சுருக்கம் ==
[[மதுரை]] மாவட்டம் [[ஹார்விபட்டி|ஹார்விபட்டியில்]] சுப்புராம் மற்றும் நல்லம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவர் சு.வெங்கடேசன். மதுரை [[மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை|மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில்]] பி.காம்., பட்டம் பெற்றார். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, 1989 ல் "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதை நூல் இயற்றியுள்ளார்.
 
== அரசியல் செயல்பாடுகள் ==
சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின்]] முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் இவர் கலந்துகொண்டுள்ளார். [[தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்|தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] மேடைகளில் கவிஞராக அறிமுகமாகி, பின் அதன் மாநிலத் தலைவராக உயர்ந்தார்.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/opinion/columns/article26576044.ece | title=தேர்தல் களம் புகும் தமிழ் எழுத்தாளர்கள்! | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 மார்ச் 19 | accessdate=21 மார்ச் 2019 | author=செல்வ புவியரசன்}}</ref> [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019]] ஆம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில்]], [[மதுரை மக்களவைத் தொகுதி|மதுரை]]யில் தொகுதியிலிருந்து, [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)|மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின்]] வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்போட்டியிட்டு, [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்திற்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref> {{cite web|url=https://www.dailythanthi.com/amp/News/State/2019/05/24003309/Madurai-Marxist-Communist-candidate-S-Venkatesan-wins.vpf|title=மதுரை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி}} தினத்தந்தி (மே 24, 2019) </ref><ref> {{cite web|url=https://www.bbc.com/tamil/india-48375405|title=தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் 2019 - 38 தொகுதிகள் வெற்றியாளர்களின் முழு பட்டியல்}} பிபிசி தமிழ் (மே 23, 2019) </ref>
 
== இவரின் படைப்புகள் ==
வரி 31 ⟶ 32:
{{cquote|நாவல் எழுதத் துவங்கியபோது என் மூத்த மகள் யாழினி பிறந்தார். எழுதி முடித்தபோது அவர் என் தோளுக்கு இணையாக வளர்ந்திருத்தார். நாவலுக்காக 10 ஆண்டுகள் உழைத்தேன். இதற்காக நான் இழந்தது அதிகம்.'' |||[[தினமலர்]]'', டிசம்பர் 29, 2011}}
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[காவல் கோட்டம்]]
 
== மேற்கோள்கள் ==
==வெளி இணைப்புகள் ==
{{reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/சு._வெங்கடேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது