நூல் வகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 23:
மையிலா நூல் முடியும் ஆறு (நன்னூல் 24) </ref>
===== கோணலை நிமிர்த்திச் செய்த நிலைக்கால் போல் வாழ்க்கையை நிமிர்த்தித் தாங்குவது =====
:நூலானது கோணல் மரத்தை நேராக்கிச் செய்த நிலைக்கால் போல மனத்திலுள்ள கோணலை நிமிர்த்தி வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும். <ref>
உரத்தின் வளம் பெருக்கி உள்ளிய தீமை<br />
புரத்தின் வளம் முருக்கிப் பொல்லா-மரத்தின்<br />
வரிசை 31:
==மொழியியல் பாங்கு==
தொல்காப்பியம் நூலை மொழியியல் பாங்கில் பார்க்கிறது.
:கருத்துப் பதிவுகள் அனைத்தையும் தொல்காப்பியம் 'செய்யுள்' <ref>செய்யப்பட்டுள்ளது,</ref> <ref>கருத்துப்பயிர் வளரும் நிலம்</ref> என்று குறிப்பிடுகிறது. நூல் செய்யுளால் அமையும் என்கிறது. <ref>
பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே<br />
அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்<br />
வரிசை 38:
யாப்பின் வழியது என்மனார் புலவர். (தொல்காப்பியம், செய்யுளியல் 75)</ref> 7 வகையாக உள்ள செய்யுளில் <ref>பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம்</ref> நூல் என்பது மொழியிலக்கணம்.
* நூல் அமைதி
:நூலில் சொல்லப்படும் இலக்கணம் தொடக்கம் முதல் முடிவு வரை காறுபாடு இல்லாமல் அமைந்திருக்க வேண்டும். சில இலக்கணங்களைத் தொகுத்துக் காட்ட வேண்டும். சிலவற்றைத் தெளிவுக்காகப் பிரித்துக் காட்ட வேண்டும். பொருளை உரையில் விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில் சுருக்கமாக இருத்தல் வேண்டும். எனினும் இலக்கணத்தை நுட்பமாக வெளிப்படுத்துதல் வேண்டும். <ref>
அவற்றுள்,<br />
நூல் எனப்படுவது நுவலும் காலை<br />
வரிசை 46:
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. (தொல்காப்பியம், செய்யுளியல் 159)</ref>
* நூலின் உள்ளடக்கம்
**இலக்கண நூலில் நான்கு வகை உறுப்புகள் இருக்கும். <ref>
அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. (தொல்காப்பியம், செய்யுளியல், 160)</ref>
**ஒரு கருத்தைச் சொல்லும் சூத்திரம், <ref>கருத்தைச் சூழ்ந்து சொல்லும் பகுதி</ref> ஓத்து <ref>ஒத்த ஓரினச் செய்திகளை ஒருமிக்கச் சொல்வது</ref>, படலம் <ref>கொடி படர்வது போல அங்குமிங்கும் படர்ந்து செய்திகளைக் கூறுவது</ref>, பிண்டம் <ref>சூத்திரம், ஓத்து, படலம் என்னும் மூன்று உறுப்பும் அடங்கியது</ref> <ref>அவற்றுள்
ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்<br />
இன மொழி கிளந்த ஓத்தினானும்<br />
வரிசை 57:
==வரலாற்றுப் பார்வை==
தொல்காப்பியமும், [[நன்னூல்|நன்னூலும்]] நூலை நூல் தோன்றிய வரலாற்றுக் கோணத்திலும் அணுகுகின்றன. நன்னூல் அத்துடன் அதில் நேரும் நிறை, குறை, உத்தி முதலான கண்ணோட்டத்திலும் அணுகுகிறது.
* தொல்காப்பியம் நூலை முதல்நூல், வழிநூல் என்னும் இரண்டு வகையாகப் பார்க்கிறது. <ref>
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல்தாம் இரு வகை இயல-
வரிசை 64:
* பிற்காலத்தில் '''மொழிபெயர்ப்பு நூல்களும்''' தோன்றி வளர்ந்துள்ளன.
நூல் அமையவேண்டிய பாங்கை நன்னூல் விளக்குகிறது.
:நூலானது சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் ஆகிய இரண்டு பாயிரங்களையோ, அவற்றுள் ஒன்றையோ கொண்டிருக்கும். [[மதம் (நூல்)|நூலுக்குரிய ஏழு கோட்பாடுகளோடு]] இயங்கும். [[நூலின் குற்றங்கள்|10 குற்றங்களை]] நீக்கிப் [[நூலின் அழகமைதி|10 அழகமைதிகளும்]] கொண்டு இயங்கும். [[நூலின் உத்திகள்|32 வகையான உத்திகளைக்]] கையாளும். [[சூத்திரம்]], [[ஓத்து]], [[படலம்]] ஆகியவற்றோடு காண்டிகை உரை, விருத்தி உரை ஆகிய விளக்கங்களையும் கொண்டு விளங்கும். <ref>
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு<br />
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய்<br />
"https://ta.wikipedia.org/wiki/நூல்_வகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது