→இருக்குவேத இந்திரனின் 26 சிறப்புப் பெயர்கள்
# மழையால் மூவுலகங்களை நனையச் செய்வதால் ‘வருணன்’ என்பர்.
# வானில் கர்ஜனை செய்வதால் ’[[உருத்திரன்]]’ என்பர்.
# நான்கு விதமான பொருள்களுக்கு, நிலையான உயிர்
# சரியான காலத்தில் பூமியை நீரால திருப்தி படுத்துவதாலும், மக்களிடம் மகிழ்ச்சியுடன் இருப்பதால் ‘பர்ஜன்யன்’ என்பர்.
# இரண்டு பெரிய உலகங்களுக்குத் தலைவனாக (புருஷனாக) இருப்பதால் ‘பிரகசுபதி’ என்பர்.
|