கம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 5:
==வரலாறு==
கம்பர் கி.பி. 12ஆம் நூற்றாண்டில் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[குத்தாலம்]] வட்டம் [[திருவழுந்தூர்]] என்றழைக்கப்படும் [[தேரழுந்தூர்]] என்னும் ஊரில் பிறந்தவர்.<ref name="degreecourse">{{cite web|url=http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p3.htm|title= கவிச்சக்கரவர்த்தி கம்பர் தமிழாய்வு தளம்|publisher=}}</ref> கம்பருடைய தந்தை ஆதித்தன் என்றும், கம்பருடைய
கம்பரை சடையப்ப வள்ளல் என்பவர் ஆதரித்து வந்துள்ளார். இவர் திரிகார்த்த சிற்றரசனாவார். இவரே கம்பரை இளமைக் காலத்தில் பேணிக்காத்தவர் என்றும்<ref>Classified catalogue of Tamil printed books By John Murdoch</ref>, பின்பே சோழ மன்னன் கம்பரை ஆதரித்து வந்ததாகவும் கூறுகின்றனர். சோழ மன்னன் கம்பநாடு என்ற பகுதியைக் கம்பருக்கு தந்துள்ளார். கவிச்சக்கரவர்த்தி என்ற பட்டமும் சோழன் தந்தது என்று கூறுகின்றனர்.
|