குசராத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "குசராத்து" ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சி பராமரிப்பு using AWB
வரிசை 105:
| dance = [[கர்பா நடனம்]]
}}
'''குஜராத்''' (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த [[குர்ஜ்]] இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. [[குர்ஜ்]] இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கி.மு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கி.பி 35 முதல் 405 வரை ஈரானிய [[சாகஸ் இன மக்கள்|சாகஸ் இன மக்களின்]] ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் [[இந்தோ கிரேக்க நாடு| இந்திய-கிரேக்க]] அரசாட்சியின் கீழ் இருந்தது. '''குஜராத்'''தின் துறைமுகங்கள் [[குப்த பேரரசு|குப்த பேரரசாலும்]], [[மௌரியப் பேரரசு|மௌரிய பேரரசாலும்]] பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு '''குஜராத்'''தை அரசாண்டனர். கி பி 770களில் [[அரேபியா|அரேபிய]] படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், [[பார்சி]] இன மக்கள் [[பாரசீகம்|ஈரானிலிருந்து]], '''குஜராத்'''தில் குடியேறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் [[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு|பிரத்திகா]] குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் [[சோலாங்கிப் பேரரசு|சோலன்கி]] குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இஸ்லாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
 
=== கிபி 1024 – கிபி 1850 ===
வரிசை 114:
 
=== கி.பி 1614 - கி.பி1947 ===
போர்த்துகீசர்கள் தமது ஏகாதிபத்தியத்தை குசராத்தின் துறைமுக நகர்களான [[தாமன், தியு]] ஆகிய இடங்களிலும் [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] ஆகிய இடங்களிலும் நிறுவினர். பிரித்தானியாவின் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்]], 1614ல், தனது முதல் தொழில்சாலையை [[சூரத்|சூரத்து]] நகரில் நிறுவியது. மராட்டிய அரசுகளுடன் நடந்த [[இரண்டாம் ஆங்கிலேய மராத்தியப் போர் |இரண்டாம் ஆங்கிலேய மராட்டிய போரின்]] முலம் பெரும்பான்மையான பகுதிகளை ஆங்கிலேயர் கைப்பற்றினர். குறுநில ஆட்சியாளர்களிடம் பல அமைதி ஓப்பந்தங்களை உருவாக்கி, அவர்களுக்கு குறைந்த சுயாட்சி வழங்கி, அனைத்து பகுதிகளையும் தம் ஆட்சியின்கீழ் கொண்டு வந்தனர்.
 
=== இந்திய விடுதலை போராட்டம் ===
வரிசை 120:
 
=== விடுதலைக்குப் பின் ===
[[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்பின்]], 49 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்களைக்]] கொண்டிருந்த குசராத்தை [[பம்பாய் மாகாணம்|பம்பாய் மாகாணத்துடன்]] இணைக்கப்பட்டது. 1 மே 1960 அன்று, பம்பாய் மாகாணத்தை மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு [[மகாராட்டிரம்]] மற்றும் [[குசராத்து]] மாநிலங்கள் உருவானது. குசராத்து மாநிலத்தின் தலைநகராக [[அகமதாபாத்]] நகர் தேர்வு செய்யப்ப்ட்டது. பின், 1970ல் [[காந்திநகர்|காந்திநகருக்கு]] மாற்றப்பட்டது.
 
== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி குஜராத் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 60,439,692 ஆக உள்ளது. நகர்புறங்களில் 42.60% மக்களும், கிராமப்புறங்களில் 57.40% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 19.28% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 31,491,260 ஆண்களும் மற்றும் 28,948,432 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 308 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி [[படிப்பறிவு]] 78.03% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 85.75% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.68% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,777,262 ஆக உள்ளது. <ref>http://www.census2011.co.in/census/state/gujarat.html</ref> இம்மாநிலத்தில் [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 34,41,945 ஆக உள்ளது.
 
===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 53,533,988 (88.57%) ஆகவும், [[இசுலாம்| இசுலாமிய சமய]] மக்கள் தொகை 5,846,761 (9.67%) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 316,178 (0.52%) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 58,246 (0.10%) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 579,654 (0.96%) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 30,483 (0.05%) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 16,480 (0.03%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 57,902 (0.10%) ஆகவும் உள்ளது.
 
===மொழிகள்===
வரிசை 132:
 
== பொருளாதாரம்==
மாநிலத்தின் முக்கிய வேளாண் பயிர்கள் பருத்தி, நிலக்கடலை, பருப்பு வகைகள், நவதாணியங்கள் மற்றும் பேரீச்சம் பழம் ஆகும். பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. சிமெண்ட், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்கள், வைரங்களை பட்டை தீட்டும் தொழிற்கூடங்கள், துணி மற்றும் ஆடை உற்பத்தி ஆலைகள் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு துணையாக உள்ளது. <ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/reliance-commissions-worlds-biggest-refiner/402999/|title=Reliance commissions worlds biggest refinery|publisher=Indianexpress.com|accessdate=20 December 2014}}</ref>
சூரிய மின்சக்தி கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு விற்பதன் மூலம் நிதி ஆதாரங்கள் பெருகி வருகிறது. இம்மாநிலத்தின் [[கண்ட்லா துறைமுகம்]] ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் ஈட்டுகிறது.
 
வரிசை 142:
 
=== வானூர்திகள்===
சர்தார் வல்லபாய்படேல் பன்னாட்டு விமான நிலையம் வான் வழியாக இந்தியா மற்றும் பன்னாட்டு நகரங்களை இணைக்கிறது. <ref>http://www.aai.aero/allAirports/ahmedabad_generalinfo.jsp</ref>
 
===தேசிய நெடுஞ்சாலைகள்===
வரிசை 174:
| BV || [[பவநகர் மாவட்டம்|பவநகர்]] || [[பவநகர்]] ||align="right"| 2,469,264 ||align="right"|2,388,291 ||align="right"|8,334 ||align="right"| 287
|- bgcolor=#F4F9FF
| || [[போடாட் மாவட்டம் | போடாட்]] || [[போடாட்]] ||align="right"| ||align="right"| ||align="right"| ||align="right"| ||2013
|- bgcolor=#F4F9FF
| || [[சோட்டா உதய்பூர் மாவட்டம்|சோட்டா உதய்பூர்]]||[[சோட்டா உதய்பூர்]] || ||align="right"| ||align="right"| ||align="right"| ||align="right"| ||2013
வரிசை 252:
 
=== 2002 குசராத்து வன்முறை ===
கோத்ரா இரயில் நிலயத்தில், சபர்மதி விரைவு வண்டியில் பயணித்த பயணிகளுடன் இரயில் பெட்டியை எரித்த காரணத்தினால் அப்பாவி இந்து பயணிகள் 59 க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த குற்றச் செயலுக்கான தீர்ப்பு 21.11.2011ல் குசராத் உயர்நீதிமன்றம் வெளியிட்டது↑. பிப்ரவரி 2002 ம் ஆண்டு இவ்வுணர்வு மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதில், 790 முஸ்லிம்களும், 254 இந்துகளும் கொல்லப்பட்டனர். சுமார் 2500 பேர் காயம் அடைந்தனர். <ref>{{cite web
|year=2005
|url=http://news.bbc.co.uk/2/hi/south_asia/4536199.stm
"https://ta.wikipedia.org/wiki/குசராத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது