ஈழப் புரட்சி அமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{refimprove}}
{{Infobox political party
|
|logo
|colorcode =
|leader
|chairperson
|
|
|founder = [[அருளர்|அருட்பிரகாசம்]], [[இ. இரத்தினசபாபதி]], [[வே. பாலகுமாரன்]], [[சங்கர் ராஜி]], [[பாலநடராஜ ஐயர்]]
|leader1_title = செயலாளர்
|leader1_name = ராஜநாதன் பிரபாகரன்<ref name=DoE>{{cite web|title=List of recognized political parties|url=http://www.slelections.gov.lk/pdf/pce2014/parties_Eng.pdf|publisher=இலங்கைத் தேர்தல் திணைக்களம்|date=29 சனவரி 2014}}</ref>
|slogan
|founded
|
|merger
|split =
|predecessor =
|merged
|successor
|headquarters = [[மட்டக்களப்பு]]<ref name=DoE/>
|ideology =
|national =
|affiliation1_title =
|affiliation1 =
|colors =
|seats1_title =
|seats1 =
|seats2_title =
|seats2 =
|seats3_title =
|seats3 =
|symbol = ஏர்
|flag =
|website =
|country = இலங்கை
|footnotes =
}}
'''ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம்''' (''Eelam Revolutionary Organization of Students'') அல்லது ஈழப் புரட்சி அமைப்பு அல்லது '''ஈரோஸ்''' (''EROS'') எனும் பெயரால் 1970 களின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு ஈழப் போராட்ட தொடக்கக் காலம் முதற்கொண்டு செயற்பட்டு வந்த இயக்கங்களில் ஒன்றாகும். இந்த அமைப்பினுடைய ஸ்தாபகர் இ.இரத்தினசபாபதியாகும். இலங்கை, பாலஸ்தீனம், இந்தியா ஆகிய நாடுகளில் இந்த அமைப்பின் போராளிகள் ஆயுதப்பயிற்சி பெற்றிருந்தனர். சர்வதேச ரீதியாக அரசியற் தொடர்பாடற் கட்டமைப்பையும் ஈரோஸ் அமைப்புக் கொண்டிருந்தது. மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய நிறைவேற்றுக்குழுவே உயர்மட்டத்தீர்மானங்களை மேற்கொண்டது. வே. பாலகுமாரன், ப. விக்னேஸ்வரன்(நேசன்) சங்கர் ராஜி ஆகிய மூவருமே நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாகச் செயற்பட்டனர்.
இலங்கை இந்திய உடன்படிக்கையின் பின்னர் ஈழப் புரட்சி அமைப்பு தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் அரசியற் கட்சி ஒன்றினை இலங்கையில் பதிவு செய்திருந்தது. இந்தக் கட்சியின் சின்னர் கலப்பை (ஏர்) ஆகும். 1979 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் சுயேட்சைக் குழுவில் போட்டியிட்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.
1990 ஆம் ஆண்டுவரை இயங்கி வந்த இந்த அமைப்பு விடுதலைப்புலிகளின் அழுத்தங்களினால் 1990 மே மாதம் 30 நாள் வே. பாலகுமாரனினால் உத்தியோகபுர்வமாகக் கலைக்கப்பட்டது. விரும்பியவர்கள் சுயாதீனமான முடிவுகளை எடுக்கலாம் என்ற அறிவித்தலுக்கு அமைய ஒரு தொகுதி உறுப்பினர்கள் வே. பாலகுமாரன் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்போடு இயங்கினர்.
==மேற்கோள்கள்==
{{Reflist}}
[[பகுப்பு:புரட்சி இயக்கங்கள்]]
[[பகுப்பு:ஈழ இயக்கங்கள்]]
[[பகுப்பு:
|