மிங் அரசமரபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Ming-Empire2.jpg with File:Map_of_Ming_Chinese_empire_1415.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 2 (meaningless or ambiguous name)).
சி பராமரிப்பு using AWB
வரிசை 95:
}}
 
'''மிங் அரசமரபு''' ''(Ming dynasty)'' என்பது மங்கோலியர்களின் தலைமையிலான யுவான் வம்சத்தின் சரிவைத் தொடர்ந்து 276 ஆண்டுகளாக (1368-1644) சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும். பின்னர் இது பெரும் மிங் பேரரசு என அழைக்கப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத்தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது <ref>Edwin Oldfather Reischauer, John King Fairbank, Albert M. Craig (1960) ''A history of East Asian civilization, Volume 1. East Asia: The Great Tradition'', George Allen & Unwin Ltd.</ref>. மிங் அரசமரபே சீனாவின் மிகப்பெரிய ஏகாதிபத்திய இனமான ஆன் இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். இது லீ சிசெங்கின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சியடைந்தது. பின்னர் மாஞ்சுக்களின் தலைமையிலான சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644 ல் வீழ்ச்சியடைந்தபோதும், மிங் அரசமரபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662 ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் எனப்படுகின்றன.
 
1368 ,முதல் 1398 வரையிலான காலத்தில் ஆட்சிபுரிந்த ஆங் வு பேரரசர் தனது வம்சத்திற்கென தன்னிறைவு பெற்ற ஒரு நிரந்தரப் படையை உருவாக்க எண்ணினார். தன்னுடைய அரச மரபுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் கடுமையான அசைக்க முடியாத ஒரு அமைப்பை உருவாக்க அவர் உத்தரவிட்டார்நீ. திமன்ற அலுவலர்கள் மற்றும் தொடர்பற்ற தொழிலதிபர்களின் அதிகாரங்களைக் குறைப்பதில் பெரிதும் கவனம் செலுத்தினார் <ref name="eunuchpower">Crawford, Robert. "[http://www.jstor.org/stable/4527509 Eunuch Power in the Ming dynasty]". ''T'oung Pao'', Second Series, Vol. 49, Livr. 3 (1961), pp.&nbsp;115–148. Accessed 14 October 2012.</ref>. சீனா முழுவதும் அவரது பல மகன்களை அர்ப்பணித்து அவர்களுக்கு யுவாங் மிங் சூ சன் என்ற பத்திரிகையின் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட முனைந்தார், இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த யீன்வென் காலத்தில் ஆச்சரியப்படும்விதமாக இவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. 1402 ஆம் ஆண்டில் யான் இளவரசர் யோங்லீ பேரரசராக பதவியேற்றார். யோங்லீ பேரரசர் யான் நகரை பெய்கிங் என்று மறுபெயரிட்டு இரண்டாம் தலைநகரமாக மாற்றினார். தடை செய்யப்பட்ட இந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். சீனப்பெருங் கால்வாயை புணரமைத்தார். இவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு வெகுமதியளித்து பதவிகள் வழங்கினார்.
'''மிங் அரசமரபு''' ''(Ming dynasty)'' என்பது மங்கோலியர்களின் தலைமையிலான யுவான் வம்சத்தின் சரிவைத் தொடர்ந்து 276 ஆண்டுகளாக (1368-1644) சீனாவை ஆட்சிசெய்த ஒர் அரசமரபு ஆகும். பின்னர் இது பெரும் மிங் பேரரசு என அழைக்கப்பட்டது. மனித வரலாற்றில் மிகப்பெரிய ஒழுங்குமுறை அரசாங்கமும், சமூக நிலைத்தன்மையும் கொண்டதாக மிங் அரசமரபு கருதப்படுகிறது <ref>Edwin Oldfather Reischauer, John King Fairbank, Albert M. Craig (1960) ''A history of East Asian civilization, Volume 1. East Asia: The Great Tradition'', George Allen & Unwin Ltd.</ref>. மிங் அரசமரபே சீனாவின் மிகப்பெரிய ஏகாதிபத்திய இனமான ஆன் இனத்தின் கடைசி அரசமரபு ஆகும். இது லீ சிசெங்கின் தலைமையிலான கிளர்ச்சியினால் ஒரு பகுதி வீழ்ச்சியடைந்தது. பின்னர் மாஞ்சுக்களின் தலைமையிலான சிங் அரசமரபு ஆட்சியைக் கைப்பறியது. மிங் தலைநகரான பெய்ஜிங் 1644 ல் வீழ்ச்சியடைந்தபோதும், மிங் அரசமரபினரின் எச்சங்கள் சில பகுதிகளில் 1662 ஆம் ஆண்டு வரை நீடித்தன. இவை அனைத்தும் கூட்டாக தெற்கு மிங் எனப்படுகின்றன.
 
மிங் ஆட்சிக்காலத்தில் பாரிய கடற்படையும், ஒரு மில்லியன் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் கட்டியெழுப்பப் பட்டன. இக் காலத்தில் பாரிய கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. நாஞ்சிங்கில் இருந்த கப்பல் படைத்தளம் உலக்த்திலேயே மிகப்பெரிய படைத்தளமாகக் கருதப்படுகிறது. [[பெரும் கால்வாய்]], [[சீனப் பெருஞ் சுவர்]] ஆகியவற்றுக்கான திருத்த வேலைகள், 15 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் பெய்கிங்கில் [[பேரரண் நகரம்]] அமைக்கப்பட்டமை போன்ற செயல்கள் அடங்கியிருந்தன.
1368 ,முதல் 1398 வரையிலான காலத்தில் ஆட்சிபுரிந்த ஆங் வு பேரரசர் தனது வம்சத்திற்கென தன்னிறைவு பெற்ற ஒரு நிரந்தரப் படையை உருவாக்க எண்ணினார். தன்னுடைய அரச மரபுக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும் கடுமையான அசைக்க முடியாத ஒரு அமைப்பை உருவாக்க அவர் உத்தரவிட்டார்நீ. திமன்ற அலுவலர்கள் மற்றும் தொடர்பற்ற தொழிலதிபர்களின் அதிகாரங்களைக் குறைப்பதில் பெரிதும் கவனம் செலுத்தினார் <ref name="eunuchpower">Crawford, Robert. "[http://www.jstor.org/stable/4527509 Eunuch Power in the Ming dynasty]". ''T'oung Pao'', Second Series, Vol. 49, Livr. 3 (1961), pp.&nbsp;115–148. Accessed 14 October 2012.</ref>. சீனா முழுவதும் அவரது பல மகன்களை அர்ப்பணித்து அவர்களுக்கு யுவாங் மிங் சூ சன் என்ற பத்திரிகையின் மூலம் அவர்களுக்கு வழிகாட்ட முனைந்தார், இவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த யீன்வென் காலத்தில் ஆச்சரியப்படும்விதமாக இவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. 1402 ஆம் ஆண்டில் யான் இளவரசர் யோங்லீ பேரரசராக பதவியேற்றார். யோங்லீ பேரரசர் யான் நகரை பெய்கிங் என்று மறுபெயரிட்டு இரண்டாம் தலைநகரமாக மாற்றினார். தடை செய்யப்பட்ட இந்நகரத்தை மீண்டும் கட்டியெழுப்பினார். சீனப்பெருங் கால்வாயை புணரமைத்தார். இவருக்கு ஆதரவளித்தவர்களுக்கு வெகுமதியளித்து பதவிகள் வழங்கினார்.
 
மிங் ஆட்சிக்காலத்தில் பாரிய கடற்படையும், ஒரு மில்லியன் வீரர்களைக் கொண்ட காலாட்படையும் கட்டியெழுப்பப் பட்டன. இக் காலத்தில் பாரிய கட்டுமானப் பணிகளும் இடம்பெற்றன. நாஞ்சிங்கில் இருந்த கப்பல் படைத்தளம் உலக்த்திலேயே மிகப்பெரிய படைத்தளமாகக் கருதப்படுகிறது. [[பெரும் கால்வாய்]], [[சீனப் பெருஞ் சுவர்]] ஆகியவற்றுக்கான திருத்த வேலைகள், 15 ஆம் நூற்றாண்டின் முதற் கால் பகுதியில் பெய்கிங்கில் [[பேரரண் நகரம்]] அமைக்கப்பட்டமை போன்ற செயல்கள் அடங்கியிருந்தன.
 
[[சீனப் பெருஞ்சுவர்]] கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே உருவாக்கப்பட்டாலும் அதை பல்வேறு காலக்கட்டங்களில் இருந்த சீன அரசுகள் பேணியும் விரிவுப்படுத்தியும் வந்தன. அதில் மிங் வம்சமும் ஒன்று. மிங் வம்சப் பெருஞ்சுவர், கிழக்கு முனையில் ஏபெய் மாகாணத்திலுள்ள கிங்குவாங் டாவோவில் போகாய் குடாவுக்கு அருகில் சங்காய் கடவையில் தொடங்குகிறது. கியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், கியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், கியாயு கடவையையும் தாண்டி பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்க புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, சகாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ்சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. மிங் அரசர்கள் அதன் பின் சிற்றரசர்கள் ஆனாலும் தென் மிங் அரசு என்னும் சிற்றரசை ஏற்படுத்தி 7 அரசர்கள் கி. பி. 1644 முதல் கி. பி. 1662 வரை அரசாண்டனர்.
வரி 124 ⟶ 123:
| doi=10.2307/2718619
}}
</ref>.
 
== மக்கள் தொகை ==
 
[[சீனா|சீனாவைப்]] பற்றியும் சீனாவுடன் தொடர்புடைய அம்சங்களையும் ஆயும் இயல் சீனவியல் ஆகும். சீனவியல் அறிஞர்களும் வரலாற்றாசிரியர்களும் மிங் வம்சத்தின் ஒவ்வொரு சகாப்தத்திற்குமான மக்கள் எண்ணிக்கையைக் குறித்து விவாதிக்கின்றனர். மிங் அரசின் கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்கள் சந்தேகத்திற்குரியவை என்று வரலாற்றாசிரியர் தீமோத்தி பரூக் குறிப்பிடுகிறார். நிதிக் கட்டுப்பாடுகள் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்திலுள்ள மக்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறினர். வரலாற்றாசிரியர் தீமோத்தி ப்ரூக் குறிப்பிடுகிறார். பல மாவட்ட அதிகாரிகளும் தங்கள் அதிகார எல்லைக்குள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையையும் குறைத்தனர்.<ref name="University of California Press">* {{citation
| surname = Brook | given = Timothy
| title = [[The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China]]
வரி 135 ⟶ 134:
| isbn = 0-520-22154-0
| postscript = .
}}</ref>.குழந்தைகள் பெரும்பாலும் கணக்கில் காட்டப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் மட்டுமின்றி வயதான பெண்களின் எண்ணிக்கையும் கணக்கில் எடுக்கப்படாததால், மிங் அரச மரபு முழுவதும் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஐயத்திற்கு இடமளிக்கின்றன <ref name="University of California Press"/>.மிங் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் [[மக்கள்தொகை]] 160 தொடக்கம் 200 [[மில்லியன்]]கள் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிட்டு உள்ளனர்<ref name="zhangwen">Zhang Wenxian. "[http://www.jstor.org/stable/25549473 The Yellow Register Archives of Imperial Ming China]". ''Libraries & the Cultural Record'', Vol. 43, No. 2 (2008), pp.&nbsp;148–175. Univ. of Texas Press. Accessed 9 October 2012.</ref>. [[கல்காரிப் பல்கலைக்கழகம்|கல்காரிப் பல்கலைக்கழகத்தின்]] கூற்றுப்படி, உலக வரலாற்றில் ஒழுங்கான அரசு, சமூக உறுதிப்பாடு என்பவற்றைக் கொண்ட சிறப்பான காலப் பகுதியொன்றை மிங் அரசு உருவாக்கியிருந்தது.
}}
</ref>.குழந்தைகள் பெரும்பாலும் கணக்கில் காட்டப்படுவதில்லை. அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகள் மட்டுமின்றி வயதான பெண்களின் எண்ணிக்கையும் கணக்கில் எடுக்கப்படாததால், மிங் அரச மரபு முழுவதும் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஐயத்திற்கு இடமளிக்கின்றன <ref>* {{citation
| surname = Brook | given = Timothy
| title = [[The Confusions of Pleasure: Commerce and Culture in Ming China]]
| location = Berkeley | publisher = [[University of California Press]]
| year = 1998
| isbn = 0-520-22154-0
| postscript = .
}}
</ref>.மிங் ஆட்சிக் காலப்பகுதியில் நாட்டின் [[மக்கள்தொகை]] 160 தொடக்கம் 200 [[மில்லியன்]]கள் வரை இருந்திருக்கலாம் என மதிப்பிட்டு உள்ளனர்<ref name="zhangwen">Zhang Wenxian. "[http://www.jstor.org/stable/25549473 The Yellow Register Archives of Imperial Ming China]". ''Libraries & the Cultural Record'', Vol. 43, No. 2 (2008), pp.&nbsp;148–175. Univ. of Texas Press. Accessed 9 October 2012.</ref>. [[கல்காரிப் பல்கலைக்கழகம்|கல்காரிப் பல்கலைக்கழகத்தின்]] கூற்றுப்படி, உலக வரலாற்றில் ஒழுங்கான அரசு, சமூக உறுதிப்பாடு என்பவற்றைக் கொண்ட சிறப்பான காலப் பகுதியொன்றை மிங் அரசு உருவாக்கியிருந்தது.
 
== கலை இலக்கியம் ==
வரி 161 ⟶ 151:
== அறிவியல் வளர்ச்சி ==
 
சாங் வம்சத்தின் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், மிங் வம்சத்தில் குறைவான முன்னேற்றமே நிகழ்ந்தது. மேற்கத்திய நாடுகளிம் கண்டுபிடிப்பு வேகத்துடன் மிங் வம்சத்தவர்களால் போட்டியிட முடியவில்லை. உண்மையில், மிங் வம்ச சீன அறிவியலில் முக்கிய முன்னேற்றங்கள் ஐரோப்பாவுடன் ஏற்பட்ட தொடர்புகளுக்குப் பின்னரே தொடங்கியது. 1626 ஆம் ஆண்டில் தொலைநோக்கி தொடர்பான சீன ஆய்வு நூல் எழுதப்பட்டது. 1634 இல் தொலைநோக்கி வாங்கப்பட்டது. முக்கோணவியல் அடிப்படைகள் உருவாக்கப்பட்டன. *
 
== இவற்றையும் பார்க்க ==
* [[செங் ஹே]]
 
 
== மேற்கோள்கள் ==
வரி 175 ⟶ 164:
* [http://www.metmuseum.org/toah/hd/ming/hd_ming.htm Ming dynasty art at the Metropolitan Museum of Art]
* [http://www.ancientchina.org.uk/ming/ Highlights from the British Museum exhibition]
 
 
[[பகுப்பு:சீன அரசமரபுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிங்_அரசமரபு" இலிருந்து மீள்விக்கப்பட்டது